Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழில் நாடகத்துறை போதுமான வளர்ச்சி பெறவில்லை என்பது இன்றுவரை உண்மைதான். நாடகம் படைக்கப்பட வேண்டும் என்று புறப்பட்டுள்ளவர்களில் பெரும் பாலோர், வளர்ந்து வரும் உலக நாடகத்தரத்தைப் பற்றிய பிரக்ஞையின்றி குறுகிய எல்லைகட்குள்ளேயே உலவி வருகின்றனர். எந்த இலக்கிய வகையாக இருப்பினமு, படைப்பாளனுக்குச் சமுதாய உணர்வும், இலக்கிய வடிவம் பற்றிய தெளிவும் இருந்தால் படைப்பு ஏற்றமடைகிறது.
Genres
Tags
Shelves
More like this
சூளாமணி
சிங்கத்தைக் கொன்று, பகையை வென்று பேராற்றலுடன் விளங்கும் திவிட்டன், விண்ணுலக மங்கைய சுயம்பிரபையை மணம் செய்து கொள்கின்றான். சமண மதக் கருத்துக்கண்டங்கிய இந்நூல், தமிழ் மரபையும் …
பாணபுரத்து வீரன் ஒரு நாடகம்
சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஆங்கில மாதப் பத்திரிகையொன்றை நான் படித்துக்கொண்டிருந்த காலத்து, ஸ்காத்லாந்து தேசத்திற்கு நல் வாழ்வளித்த ராபர்ட் ப்ரூஸ் என்பானைப்பற்றி ஓர் அழகிய கட்…
எதற்காக?
சோவின் பேச்சில், நடிப்பில், எழுத்தில் அங்கதச்சுவை இழையோடிக்கொண்டே இருக்கும். அதனால் நாடகத்தில் திரையில் பத்திரிகை உலகில் தனித்துவமாகத் தென்பட்டவர். மற்றவர்களையும் கிண்டல் செய்த…
நாடகத் தமிழ்
நாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும். நாட்டு + அகம் = நாடகம். அதாவது, நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை. கதை ஒன்றை அரங்கிலே நட…
கம்பரின் ஏர் எழுபது
கம்பன் என்றால் கம்பராமாயணம் என்று பழகிப் போயிருப்பவர்கள் தமிழர்கள். கம்பன் உழவையும் உழவர்களையும் பெருமைப்படுத்தி எழுதியிருப்பதை இந்த நூல் மூலமாக ஆசிரியர் வெளிக்கொணர்ந்து, எள…
வண்டார் குழலி (கவிதை நாடகம்)
காப்பியத்தின் கருப்பொருள் தமிழகம். தமிழின் ஒருமை, நல்லாட்சி, சமுதாயம் சார்ந்த வாழ்வியல் காப்பியத்தின் கருவாழ்வாக மாற, வரலாறாக உருப்பெற உழைப்பதன்றிக் காப்பிய ஆசிரியருக்கு …
பாவேந்தரின் கற்கண்டு நகைச்சுவை நாடகம்
பாரதிதாசன் ( Bharathidasan , 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்ப…
நேசிக்கும் நெஞ்சங்கள் சிறுவர் நாடகங்கள்
அரிச்சந்திரன் நாடகத்தைக் காந்தி பார்த்ததின் விளைவுதான் அவரைத் தேசத்தந்தையாக, உண்மையின் ஒளிவிளக்காக நமக்குத் தந்தது. படிப்பைதைவிடவும், கேட்பதை சிறுவர்களின் மனங்களில் எளிதில் …
போர்க்காதல்
போர்க்காதல் ;புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தாய்நாடு, தாய் மொழி மேன்மையடையவும் சமூகப் பொருளாதாரச் சமநிலை காணவும் இனவேறுபாடு, உயர்வு தாழ்வு நீங்கவும் மகளிர் முன்னேற்…
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
சோ எழுதி, நடித்த, "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்ற நாடகத்தை, "டிவி' வரதராஜன் குழுவினர், மீண்டும் நடத்த உள்ளனர்.இது, புராண நாடகம். தேவலோகத்தில், ஜனநாயக சோஷலி…
இறைவன் இறந்துவிட்டானா?
துக்ளக்' நாடகத்தில் சோ சினிமாவில் நடித்தாலும் நாடகங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். நிறைய அரசியல் நையாண்டி நாடகங்களை எழுதி, இயக்கி உள்ளார்.சாத்திரம் சொன்னதில்லை, நேர்மை உறங்கு…