சமயம் Books
தாய்தந்தையும் சொந்தபந்தங்களும் – பிரச்சினைகளும் தீர்ப்புகளும்
ஒருவரை ஒருவர் அரவணைத்து ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்று சொன்னாலே நமக்கு நம்மைச் சுற்றி வாழும் சமூகம்தான் ஞாபகத்திற்கு வரும். அதாவது வெளியே. ஆனால், சொந்த வீட்டிற்குள் கூட…
கனவுகளின் விளக்கம் – கேள்விகளின் தாகத்தைத் தணிக்கும் நீரோடை
கண்களை மூடினால் இருட்டு என்பார்கள். அதெல்லாம் இல்லை; கண்மூடித் தூங்கும்போதும் பட்டப்பகல் காட்சிகளைக் காணத்தானே செய்கிறோம்? கனவு காணும் கண்களின் பார்வைக்கு எத்தனையோ உலகங்கள் தென்…
இஸ்லாமிய அழைப்பாளர்களே! – முதலில் தவ்ஹீது
அல்லாஹ் இறக்கிய சட்டங்கள்படி ஆட்சி நடத்துமாறு மற்றவர்களுக்குச் சொல்லும் இவர்கள், தங்களை அதில் மறந்துவிடுகிறார்கள். மிகவும் இலேசான காரியம் எது தெரியுமா? அல்லாஹ்வின் ஆட்சியை உ…
ஜின்களும் ஷைத்தான்களும் – நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி
இந்தப் பூமியில் நாம் எத்தனையோ உயிரினங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஜின்களும் அந்த உயிரினங்களில் ஒன்று. இதென்ன ஆடு, மாடு, காக்கை, குருவி, புழு பூச்சிகளைச் சொல்வதுபோல்…
சைத்தான் சதிகளும் தப்பித்தல் வழிகளும்
நம்மைச் சுற்றி ஒரு சதி வலை பின்னப்படுகிறது எனில் அந்த எதிரிகள் யார் என்பதைக் கூர்ந்து அறிய புத்தியைக் கூர்மை தீட்டுவோம். ஊரிலோ தேசத்திலோ யார் யாரோ நினைவுக்கு வந்து சந்தே…
அய்யா வைகுண்டரும் அகிலத்திரட்டும்
வைதீகத்திற்கும் மரபுவழிச் சடங்கு வழிபாட்டு முறைகளுக்கும் எதிராகக் குரல் எழுப்பியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் அய்யா வைகுண்ட சாமிகள். புத்தர், மகாவீரர், குருநானக் போன்றோர் வ…
இன்பமாய் வாழ்ந்திட இனிய வழிகள்
மன அழுத்தங்கள், கவலைகள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு நிம்மதியைப் பெறுவதே ஒவ்வொரு மனிதனின் நோக்கமாக இருக்கின்றது. அதன் மூலம்தான் வாழ்க்கை சிறந்ததாக அமைகின்றது; மகிழ்ச்சியு…
சமாதியை வழிபடுவோர் – சந்தேகங்களும் பதில்களும்
சமாதியை வழிபடுவோர் என்று இங்குக் குற்றம் சாட்டப்படும் மக்கள், ‘நாங்கள் எங்கே சமாதியில் உள்ளவர்களை வழிபடுகிறோம்? அவர்களை என்ன அல்லாஹ் என்றா சொல்லுகிறோம்? அவர்களிடம் பரிந்துரைத…
திருமறையின் தோற்றுவாய்
தோற்றுவாய் அத்தியாயத்தின் ஏழு வசனங்களையும் அவற்றின் உட்பொருளையும் ஒருவர் அறிந்து கொண்டால் குர்ஆன் முழுவதிலும் கூறப்பட்டுள்ள மார்க்க விதிகள் அனைத்தையும் அவர் தெரிந்து கொள்ள முட…