ஜின்களும் ஷைத்தான்களும் – நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஜின்களும் ஷைத்தான்களும் – நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இந்தப் பூமியில் நாம் எத்தனையோ உயிரினங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஜின்களும் அந்த உயிரினங்களில் ஒன்று. இதென்ன ஆடு, மாடு, காக்கை, குருவி, புழு பூச்சிகளைச் சொல்வதுபோல் சொல்கிறீர்களே எனக் கேட்கலாம். என்ன, ஜின் இனம் ஓர் உயிரினம் இல்லையா? கண்களுக்குத் தெரியாத உண்மைகளை எல்லாம் பொய்கள் என்பீர்களோ? பூமியில் நமக்கு முன்பே படைக்கப்பட்ட இனம் ஜின். நமது புலக் கண்களால் அவர்களைப் பார்க்க முடிவதில்லை. ஆனால…

Shelves
ஷெய்க் வஹீது அப்துஸ்ஸலாம் பாலீ book சமயம்

More like this


நம்பக்கூடாத கடவுள் ஹிந்துத்துவ சிந்தனைகள்

கடவுளை நீங்கள் உணரத்தான் முடியும். அனுபவிக்கத்தான் முடியும். நம்ப முடியாது. நம்பவும் கூடாது.’ ‘பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரியாகத் தன்னையே பிரகடனப்படுத்திக்கொண்டவர் ஸ்டா…

இந்துமத இணைப்பு விளக்கம்

நமது இந்து மதத்தின் இணையிலாத் தத்துவங்களை அடங்கிய வேதாகமங்கள் வடமொழியில் இருப்பதாலும், சாத்திரங்கள் பல செய்யுள் வடிவில் எல்லோரும் இனிது அறிந்துகொள்ள முடியாத முறையில் அமை…

வேதநெறி சித்தாந்தம்

வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க" என்பதுதான் அடிப்படை வேண்டுதலே.வேதம் என்பது பெருமரம் என்றால் அந்த மரத்தின் ...

வடநாட்டு சிவத்தலங்கள்

இன்றைக்கு உலக நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இந்தியத் திருநாட்டிற்கு வருகை தருகின்றபோது நம் நாட்டுத் திருக் கோயில்களின் பேரழகினையும், சிற்பக் கலையின் சிறப்பினையும், …

தாய்ச் சமயம் காத்த தமிழ்ச் சான்றோர்கள்

உலகின் மிகத் தொன்மையான, சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட, சித்தாந்தங்களையும், தத்துவங்களையும், வாழ்க்கை முறைகளையும், வழிபாட்டு நெறிகளையும் உடையது சைவ சமயமாகும் …

மக்களின் சமயநெறி

மக்களின் சமயநெறி மனங்களை வளப்படுத்த வேண்டும். வெறி உணர்வுகளை மாற்றி எட்டுத்திசைகளில் வாழும் மக்களையும் இணைந்து இன்பம் பெறச் செய்ய வேண்டும் என இந்நூலில் விளக்கியிருக்கிறார் இ…

பகவத் கீதையின் புதிர்கள்

ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் எது நாகரிகம் என்ற இந்நூலில் கதாபாத்திரங்களைப் பேசவிடுகிறார் நூலாசிரியர் த. ராசு. மனத்தளவில் ஒற்றுமை இல்லாமல் க…

இந்தியச் சமூகத்தில் மதம்

இந்தியச் சமூகத்தில் மதம் கடந்த இருபது நூற்றாண்டுகளாக என்னென்ன செய்து எவ்வெப்படி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்தத் தாக்கத்தின் விளைவுகள் என்னென்ன என்று பேசுகின்றன,இந்நூலில்…

பௌத்தமும் தமிழும்

ஒரு காலத்தில் பௌத்தமதம் தமிழ் நாட்டில் சிறப்புற்றிருந்தது. ஏறக்குறைய கி. மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி. பி. பத்தாம் நூற்றாண்டு வரையில் இந்த மதம் தமிழ் நாட்டில் உயர் நிலை …