Select a cover image
Searching for images...
Saving cover image...
பௌத்தமும் தமிழும்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
ஒரு காலத்தில் பௌத்தமதம் தமிழ் நாட்டில் சிறப்புற்றிருந்தது. ஏறக்குறைய கி. மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி. பி. பத்தாம் நூற்றாண்டு வரையில் இந்த மதம் தமிழ் நாட்டில் உயர் நிலை பெற்றிருந்தது. பிற்காலத்தில், பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர், இந்த மதம் மறையத் தொடங்கி, இப்போது முழுவதும் தமிழ் நாட்டில் மறைந்துவிட்டது. இப்போதைய தமிழர், ஒரு காலத்தில் பௌத்த மதம் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்ததென…
Genres
Shelves
More like this
மக்களின் சமயநெறி
மக்களின் சமயநெறி மனங்களை வளப்படுத்த வேண்டும். வெறி உணர்வுகளை மாற்றி எட்டுத்திசைகளில் வாழும் மக்களையும் இணைந்து இன்பம் பெறச் செய்ய வேண்டும் என இந்நூலில் விளக்கியிருக்கிறார் இ…
வைணவம் மார்க்சியப் பார்வை
இந்நூல் இடைக்காலத் தமிழகத்தின் பெரும் மதங்களில் ஒன்றான வைசவத்தின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றை மார்க்சிய நோக்கில் ஆய்வுக்குட்படுத்துகிறது. சைவத்திலிருந்து வைணவம் வேறுபடும் விதங்…
காலத்தை வெல்லும் காலபைரவர்
பைரவர் வழிபாட்டிலேஉள்ள பாகுபாடுகளை பக்தர்கள் அறிய, தெளிவாகக் கூறியுள்ளார். பைரவர் வழிப்பாட்டை ஜோதிடக் கண்ணோட்டத்தோடு விளக்கி உள்ளது சிறப்பாக உள்ளது.27 நட்சத்திரங்களுக்குர…
சமயப் பணியாற்றிய ஞானிகள்
சமயப் பணியாற்றிய ஞானிகளின் வரலாற்றை எழுத்தாளர் திருமிகு . வரதராஜன் அவர்கள் சுருக்கமாக வரைந்து தந்துள்ளார்கள் . எந்திரத்தனமான இந்த உலக வாழ்க்கையில்சிந்தனைச் சிதறல்கள் இல்லாம…
வெகுசனக் கத்தோலிக்கம்
கத்தோலிக்கப் பரதவர்களிடையே வழுபடு தெய்வமாக உருவாகியுள்ள சேசுவடியான பற்றிய தகவல்களும், நாட்டார் தெய்வ வழிபாட்டுக் கூறுகள் போலவே வெகுசனக் கத்தோலிக்க முறைமைகள் அமைந்துள்ள…
இந்து மதமும் அதன் வழி முறைகளும்
ேற்கத்திய நாடுகளில் வாழும் இந்துக்கள் சில வேளைகளில் தம் சமயத்தை விளக்கி சொற்பொழிவாற்ற கல்லூரி, பள்ளி வகுப்பறை, சமய கலந்துரையாடல் , ஏன் கிருஸ்துவ சர்ச்சுகளுக்குக் கூட அழைக்…
மக்கா
புளியமர இலைகளில் மண்ணுல கூட்டாஞ்சோறு வச்சு புன்னை இலையில் காக்காவுக்கு வச்சு ' காகா ' வெனக் கூவியழைக்கும் பிள்ளைத் தனமிக்க வயசு . கிழ்வூட்டுக்கார்ர்க்கா மகா சமஞ்சுட்டா கண்…
தென்னாட்டு சிவத்தலங்கள் பாகம் - 1 (ஆந்திரா, கர்நாடகா, கேரளா)
கலை, கலாச்சாரம், பண்பாடு என நம்மை வழி நடத்திச் சென்ற நம் முன்னோர்கள் ஆலய வழிபாட்டை உன்னதமாய் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார்கள். "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்னும் ஒளவை ம…