Select a cover image
Searching for images...
Saving cover image...
சமயப் பணியாற்றிய ஞானிகளின் வரலாற்றை எழுத்தாளர் திருமிகு . வரதராஜன் அவர்கள் சுருக்கமாக வரைந்து தந்துள்ளார்கள் . எந்திரத்தனமான இந்த உலக வாழ்க்கையில்சிந்தனைச் சிதறல்கள் இல்லாமல் தெளிஉபெற இதைப்போன்ற நூல்கள் தேவைப்படுகின்றன . சமயப் பணியாற்றிய ஞானிகள் என்ற இந்நூல் வாசகர்களின் மனங்களில் வேகாமல் கிடக்கும் விஷயங்களையும் சமைத்துச் சுவைத்துத் தந்து செரித்து நலம் பெறச் செய்யும் என்ற நோக்கத்தில் இந்நூலை எமது …
Genres
Shelves
More like this
வேதநெறி சித்தாந்தம்
வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க" என்பதுதான் அடிப்படை வேண்டுதலே.வேதம் என்பது பெருமரம் என்றால் அந்த மரத்தின் ...
சர்வ சமய சிந்தனைகள்
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த சமய வாண்களின் சால்புரைகளை அகர வரிசைப்படுத்தி நூலாக தந்திருக்கிறோம்
ஏசுவின் தோழர்கள்
ஐந்தாண்டுகாலம் போலந்தில் இருந்தவர் இந்திரா பார்த்தசாரதி. அந்த ஐந்தாண்டுகளும் பிரச்னைக்குரிய காலம்தான். ஒன்றல்ல, இரண்டல்ல, அவரது நூற்றுக்கணக்கான விநோத அனுபவங்கள் மற்றவ்களுக்கு ச…
இந்தியச் சமூகத்தில் மதம்
இந்தியச் சமூகத்தில் மதம் கடந்த இருபது நூற்றாண்டுகளாக என்னென்ன செய்து எவ்வெப்படி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்தத் தாக்கத்தின் விளைவுகள் என்னென்ன என்று பேசுகின்றன,இந்நூலில்…
மக்கா
புளியமர இலைகளில் மண்ணுல கூட்டாஞ்சோறு வச்சு புன்னை இலையில் காக்காவுக்கு வச்சு ' காகா ' வெனக் கூவியழைக்கும் பிள்ளைத் தனமிக்க வயசு . கிழ்வூட்டுக்கார்ர்க்கா மகா சமஞ்சுட்டா கண்…
சைவ சமய வரலாறு
சைவ சமயம் சிவனை முழுமுதலாகக் கொண்ட சமயமாகும். சிவ வழிபாடானது, பண்டுதொட்டே இந்திய உபகண்டத்தில் நிலவிவந்திருக்கிறது. சைவநெறியானது, தனக்குள் பல பிராந்தியவாரியான வேற…
தாய்ச் சமயம் காத்த தமிழ்ச் சான்றோர்கள்
உலகின் மிகத் தொன்மையான, சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட, சித்தாந்தங்களையும், தத்துவங்களையும், வாழ்க்கை முறைகளையும், வழிபாட்டு நெறிகளையும் உடையது சைவ சமயமாகும் …
சைவ இலக்கிய வரலாறு
சைவ மதத்தினைப் பரப்பவும், சைவ மத முதற்கடவுளான சிவபெருமானின் புகழ் பாடவும் பல்வேறு இலக்கியங்கள் தமிழில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுகளிலிருந்து எழுந்தன. இந்த இலக்கியங்கள் சைவ…
தென்னாட்டு சிவத்தலங்கள் பாகம் - 1 (ஆந்திரா, கர்நாடகா, கேரளா)
கலை, கலாச்சாரம், பண்பாடு என நம்மை வழி நடத்திச் சென்ற நம் முன்னோர்கள் ஆலய வழிபாட்டை உன்னதமாய் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார்கள். "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்னும் ஒளவை ம…