அய்யா வைகுண்டரும் அகிலத்திரட்டும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அய்யா வைகுண்டரும் அகிலத்திரட்டும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

வைதீகத்திற்கும் மரபுவழிச் சடங்கு வழிபாட்டு முறைகளுக்கும் எதிராகக் குரல் எழுப்பியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் அய்யா வைகுண்ட சாமிகள். புத்தர், மகாவீரர், குருநானக் போன்றோர் வரிசையில் சமூகக் கிளர்ச்சியாளரென முத்துக்குட்டி சாமிகள் எனப்பட்ட அய்யா வைகுண்டரைக் குறித்து இந்நூல் பேசுகிறது. சாமிகளின் பிறப்பிலிருந்து தொடங்கி ஞானம் அடைந்து வாழ்ந்த நிலைவரையிலுமான விவரங்களைச் விவரங்களைச் சுவாரசியமான தகவல்களுடன…

Shelves
அ.கா. பெருமாள் book சமயம்

More like this


அறுந்த காதின் தனிமை

எமிலி டிக்கன்ஸன், குருதத், திருப்பூவனத்து பொன்னனையாள், அங்கம் வெட்டுண்ட பாணன், ஆஹா சாகித் அலி என மேற்கும் கிழக்கும் முயங்கி நிறைவேறாமையின் வலியும் சுமையும் நிறைந்த சிலுவ…

மக்கா

புளியமர இலைகளில் மண்ணுல கூட்டாஞ்சோறு வச்சு புன்னை இலையில் காக்காவுக்கு வச்சு ' காகா ' வெனக் கூவியழைக்கும் பிள்ளைத் தனமிக்க வயசு . கிழ்வூட்டுக்கார்ர்க்கா மகா சமஞ்சுட்டா கண்…

வைணவத்திலகம்

வள்ளலாரைப் போலவே சாதிகளற்ற சமூகம் காண முயன்ற இராமாநுஜரின், வாழ்க்கை நிகழ்ச்சிகள் சிலவற்றை வைணவத்திலகம் என்னும் இந்த கவித நாடகத்தில் படைத்துள்ளேன்.

இந்துக்களின் பழக்க வழக்கங்களும், சடங்குகளும்

பல ஆயிரம் ஆண்டு காலமாக சில இந்து மத வழக்கங்கள், இன்றளவும் கூட மிகவும் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது - அதனை மூட நம்பிக்கை என்றும் கூறலாம், வழக்கங்கள் என்றும் கூறலாம், …

வடநாட்டு சிவத்தலங்கள்

இன்றைக்கு உலக நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இந்தியத் திருநாட்டிற்கு வருகை தருகின்றபோது நம் நாட்டுத் திருக் கோயில்களின் பேரழகினையும், சிற்பக் கலையின் சிறப்பினையும், …

இந்துமத இணைப்பு விளக்கம்

நமது இந்து மதத்தின் இணையிலாத் தத்துவங்களை அடங்கிய வேதாகமங்கள் வடமொழியில் இருப்பதாலும், சாத்திரங்கள் பல செய்யுள் வடிவில் எல்லோரும் இனிது அறிந்துகொள்ள முடியாத முறையில் அமை…

ஆரிய சமாஜம்

அனைவரும் பிறப்பது அன்னையின் யோயினிலிருந்துதான். முகத்திலிருந்தும் தோள்பட்டைகளிலிருந்தும், தொடைகளிலிருந்தும், கால்களிலிருந்தும் எவரும் பிறப்பது சாத்தியமில்லை.’ ‘வேதங்களின்…

நம்பக்கூடாத கடவுள் ஹிந்துத்துவ சிந்தனைகள்

கடவுளை நீங்கள் உணரத்தான் முடியும். அனுபவிக்கத்தான் முடியும். நம்ப முடியாது. நம்பவும் கூடாது.’ ‘பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரியாகத் தன்னையே பிரகடனப்படுத்திக்கொண்டவர் ஸ்டா…