பொது Books
எனது வசந்த காலங்கள்
கண்ணதாசன் அவர்கள் இளம்பருவத்தில் இருந்து இன்று வரையில் நினைவில் நிற்கும் சில விஷயங்களைச் சுருக்கமாகச் சொல்வதே இந்நூல்
மாணவர்களுக்கான பொது அறிவு விலங்குகள்
மனிதனுக்கும் விலங்குக்கும் ரொம்பவ்வே தொடர்புண்டு கற்காலத்தில் மனிதன் காட்டில் வசித்த போது விலங்குகளுடனையே இணைந்து வாழ வேண்டி இருந்தது.யானை போன்ற சில விலங்குகள் மனிதர்களை …
வீடு முதற் கட்டப் பணிகள்
வீடு முதற்கட்டப் பணிகள் என்னும் இந்நூலில் வீடு கட்டும் பொதுமக்களும்இ கட்டுமானத் துறையினருக்கும் கிடைத்திருக்கும் இன்னும் ஒரு வழிகாட்டித் தோழன் என்றே நாம் சொல்லலாம். இந்நூலை எழ…
ஃப்ரீஹாண்ட் டிராயிங்
ஃப்ரீஹாண்ட் டிராயிங் தேர்வுக்கான பாடங்களை வரிசைப்டுத்தி நான்கு தேர்வுகளிலும் எப்படி எப்படி பாடங்கள் படங்கள் வரைந்து பழக வேண்டும் என்பதனை மிக எளிமையாகவும் அழகாகவ…
அடிமை
தனிமனித சுதந்திரம் எதுவுமின்றி, இன்னொரு மனிதர், சாதி, குடும்பம், நிறுவனம், அரசாங்கம் போன்றவற்றுக்குக் கூலிவேலை அல்லது சேவை செய்யும் கட்டாய நிலையில் இருக்கும் ஒருவர் அடி…
96, தோப்புத் தெரு
நினைவலைகள் பின்னோக்கிச் செல்கின்றன. தமிழ் நாடக மேடை கொடிகட்டிப் பறந்த காலம். சபா அரங்கங்கள் நிரம்பி வழிய, ஜாம்பவான்கள் பலர் எழுதியும் நடித்தும் ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்…
காமசூத்திரம்
இந்தியாவின் மிகப் பழமையான சமஸ்கிருதப் படைப்புகளில் ஒன்றான காமசூத்திரம் இன்றுவரை தொடர்ச்சியாக வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருவதில் வியப்பேதுமில்லை. காரணம், மனித குல…
கடைசி வரை
"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. இக் கவிதைக்கு எடுத்துக்காட்டாய் சமூகப்பார்வையோடு ஒவ்வொரு நிகழ்வுகளும், உரை…
ஈஸி வாஸ்து
எந்த ஒரு வீட்டுக்கும் அதன் பிரதான வாசல் கதவு வழியாகத்தான் நேர்மறை சக்திகள் வீட்டிற்குள் நுழைகின்றன என்பதை வாஸ்து சாஸ்திரம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. வீட்டிற்குள் நுழையும் …
ஹாய் மதன் (பாகம் 8)
அறிவுக்கு விருந்தாக, சிந்தனைக்குத் தெளிவாக, ஆனந்த விகடன் இதழ்களில் வெற்றி பவனி வரும் ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் பகுதியை, பள்ளி_கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனை…