கடைசி வரை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கடைசி வரை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. இக் கவிதைக்கு எடுத்துக்காட்டாய் சமூகப்பார்வையோடு ஒவ்வொரு நிகழ்வுகளும், உரையாடல்களும் சிறப்பாக புனையப்பட்டுள்ளன. மனோகரி என்ற டாக்டர் கதாபாத்திரம் பெண்ணினத்திற்கே பெருமைச் சேர்க்கும் விதமாக உள்ளது. 'கடைசி வரை' என்ற புதினத்தின் பெயருக்கேற்ப தான் கொண்ட லட்சியத் திலும் மன உறுதியிலும் கதையின் நாயகி கடைசி வர…

Interested in this book? Check Price on Amazon
Shelves
வாஸந்தி பொது book

More like this


அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம்

ஒரு குண்டூசியின் தலையில் மட்டும் பல கோடி அணுக்கள் உள்ளன. அத்தனை அணுக்களையும் ஒருவர் எண்ணி முடிக்க 2,50,000 ஆண்டுகள் பிடிக்கும்! அணுகுண்டு ஒன்றை நீங்கள் தைரியமாகக் காலால் …

Check Price

சிறை

சிறை ! ஆயிரம் குற்றவாளிகள் சட்டத்தின் இண்டு இடுக்குகளில் தப்பித்துக் கொண்டாலும், நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதில் சட்டத்தை ஆள்பவர்கள் அக்கறையோடு இருக்க வேண்டுமென்பதை இந்ந…

Check Price

என் கேள்விக்கு என்ன பதில்?

வயதில் மூத்தவருடன் உடலுறவு கொள்ளலாமா? எந்த வயது வரை உடலுறவு கொள்ளலாம்? ஓரினச்சேர்க்கை சரியா? தவறா? விந்து முந்துவதை சரி செய்ய இயலுமா? சுய இன்பத்தால் ஆண்மை குறையுமா…

Check Price

அடிமனத்தின் சுவடுகள்

இவர் பாரதியின் 'வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு' என்னும் பாட்டுக்கு இலக்கியமாவார். இவர் இன்னும் தேசியக் கங்கையில் இணைக்கப் பொங்கும் இலட்சியப் பால்நத…

Check Price

நல்வாழ்க்கை அமைய தேவை எவை?

மன அமைதி: அமைதியான மனம், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடித்தளம். தியானம், யோகா போன்ற பயிற்சிகள் மன அமைதிக்கு உதவும். உடல்நலம்: ஆரோக்கியமான உடல், சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு…

Check Price

இந்தியா எனும் ஐதீகம்

கேலி, கண்டனம், சீற்றம், நெகிழ்ச்சி என வாஸந்தியின் மொழி மெழுகுத்தன்மை கொண்டது. வாசகனுடன் அணுக்கமாக உரையாடுவது. அரசியல், பண்பாட்டு, இலக்கியம் என பலதரப்பட்ட தளங்களுள் பயணி…

Check Price

சந்தியா

“நா தொலைஞ்சு போறேன்... தொலைஞ்சு போறேன்! அப்பத்தான் உங்களுக்கு நிம்மதி ஏற்படும்னா தொலைஞ்சுதான் போகணும்.” அடக்க அடக்கத் திமிறிக்கொண்டு சந்தியாவுக்கு ஆத்திரம் பொங்கியது. அடிய…

Check Price

ப்ளம் மரங்கள் பூத்து விட்டன

'ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன' மேகாலய மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கைப் பின்னணியாகக் கொண்டது. ஷில்லாங் வெகு அழகான மலைவாசஸ்தலம். நான் அதன் இயற்கை அழகை என்னை மறந்து ரசித்து அமர்…

Check Price

மென் காற்றில் விளை சுகமே

எந்தப் படைப்பிற்கும் ஒரு மையநோக்குப் பார்வை வேண்டும். அதனால் சொல்லப்படும் விஷயம் வசமாகும். படிக்கும் இதயங்களும் அசைபோடும். அந்த வேலையை இந்நூல் ஆசிரியர் சிறப்பாகவே செய்திருக்க…

Check Price

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வள்ளலார்,பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்…

Check Price

தாகம் (old copy)

மனிதர்களிலும், விலங்குகளிலும் காணப்படும் இயல்பூக்கம் தாகம் எனப்படும். தாகத்தின் விளைவாக நாம் திரவங்களைத் தேடுகிறோம். உடலில் உள்ள திரவத்தின் சமநிலையை பராமரிப்பதற்கான கருவி…

Check Price

அழகோ அழகு

பண்டைக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களு பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர். தாம் இளமையில் கேட்டறிந்த கதைகளில் அவர்கள் தம் கற்பன…

Check Price