பொது Books
மனித ஆளுமையின் சிதைவுகள்
இந்நூலில் கணங்கள் குலங்கள் ஆனதும் குலங்கள் படிப்படியாக மக்கட் கூட்டங்கள் ஆகிக் சமூகமாக அமைந்ததும். சமூகவியல் பார்வையில் விளக்கப்படுகின்றன. இலக்கியத்தின் சமூகப் பின்னணியை ஆய்பவர்…
வஞ்சிமா நகரம்
பூர்ணவாகினி என்று சிறப்பித்துச் சொல்லப்படும் பொன்வானியாறு கடலொடு கலக்குமிடம், அன்று அந்த முன்னிரவு வேளையில் அழகு மிகுந்து தோன்றியது. பௌர்ணமிக்கு மறுநாளாகையினால் சிறித…
சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)
நகைச்சுவையாகக் கதைகள் சொல்வது என்பதோ, கட்டுரைகள் எழுதுவது என்பதோ தனித்திறமைதான்! சொல்லும் விதத்தைப் பொறுத்தும், சொல்லக்கூடிய நகைச்சுவையின் தன்மையைப் பொறுத்தும், படிப்பவர்கள…
சிவில் துறையில் சிறந்து விளங்க
படிக்கும்போது நமக்கு இருக்கும் கல்வி அறிவு வேறு. ஆனால், அதே சமயம் களப்பணிக்குள் நுழையும்போது நாம் கற்க வேண்டிய கல்வி வேறானது. இன்னும் சொல்லப்போனால் களப்பணியில் நாம் நுழைய…
மௌனியின் மறுபக்கம்
“மௌனியின் சிறுகதைகளைப் படிப்பது ஒரு புது அனுபவமாக அமைகிறது. ஒவ்வொரு தடவையும் படிக்கிறபோது ஒரு புது அனுபவமாக அமைகிறது. உலகத்தில் நல்ல இலக்கியம் எனப்படுவதெல்லாமே…
பௌத்தமும் பெரியாரியமும்
பெரியார் தனது தத்துவ நிலைப்பாட்டை மெட்டிரியலிசம் அல்லது பிரகிருதிவாதம் என ஒத்துக்கொண்டு பேசியுள்ளார். அவர் உலகாயதம் எனப்பட்ட சாருவாகத் தத்துவத்திற்கு நெருக்கமாக நின்றவர் …
காலவெள்ளம்
ஆழமான பாத்திரப் படைப்பு, இயல்பான உரையாடல் வடிவம். மெல்லிய நகைச்சுவை இழை. திகைப்பூட்டும் கதை அம்சம். ஒரு நாவலை இலக்கிய அந்தஸ்துக்கு உயர்த்தும் அத்தனை அம்சங்களும் இந்த நாவலி…
மீளாத காதல்
இந்த மீளாத காதல் ரஷ்ய மொழியில் முதன் முறையாக 1925-ஆம் ஆண்டு வெளிவந்தது. இதுவரை இந்திய மொழிகளில் எதிலும் வெளிவராத இக்கதை மாக்ஸிம் கார்க்கியின் உன்னதங்களில் மிகச் சிறந்தத…
கட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும் பாகம் 2
தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் சிறப்பு தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறி. அ. வீரப்பன் அவர்கள் பன்னெடுங்காலம் தமிழகக் கட்டுமானத்துறையில் முக்கிய பங்காற்றியவரா…