கம்யூனிசம் Books


மார்க்சிய சிந்தனை

மானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்கின்றன என்பதை ஆய்வதன் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடி…

காரல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

அரசுகள் அவை எதேச்சதிகார அரசுகளாயினும் சரி, குடியரசுகளாயினும் சரி, அவர்களுடைய பிரதேசங்களிலிருந்து அவரை வெளியேற்றி நாடு கடத்தினார்கள். பூர்ஷுவாக்கள் அவர்கள் பழமை வா…

மார்க்சிய சிந்தனை சுருக்கம்

முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்குக் காரணம் மக்களின் குறைநுகர்வல்ல என்று மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஆகியோர் கூறியிருப்பதற்கு மாறாக குறைநுகர்வே என்று பல பொருளாத…

இன்றைய சூழலில் கம்யூனிஸ்ட் அறிக்கை

மும்பை சேரிகள் துவங்கி, பீஹார் சுரங்கங்கள் வரை, காஷ்மீர் பனிமலை துவங்கி பெங்களூர் மின்னியல் பூரிக்கள் வரை முதலாளித்துவம் தனக்கான புதை குழியைத் தோண்டிக் கொண்டுள்ளது. முதலா…

மார்க்சியத்திற்கு உடன்பாடற்ற இரு நிலைபாடுகள்

மூலதனம் நூலை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதைப் புரிந்து கொள்வதுதான் பிரச்சினை! அல்லது அந்த நூலை ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வியோடும் புரிதல் பற்றிய பிரச்சினை எழுகிற…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்து வந்த பாதை

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு, இப்போது 94-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தியாவில் பொதுவுடைமை சித்தாந்தம், என்னதான் 1,800-களின் இறுதியில் நுழைந்திருந்தால…

கூலியுழைப்பும் மூலதனமும்

கூலி என்பது என்ன? அது எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? ஒரு பண்டத்தின் விலை எதனால் நிர்ணயிக்கப்படுகிறது? கூலி எதனால் நிர்ணயிக்கப்படுகிறது? மூலதனத்தின் இயல்பும் வளர்ச்சியும் க…

விஞ்ஞான கம்யூனிசம் என்றால் என்ன?

மார்க்சும் – ஏங்கெல்சும் இங்கிலாந்தில் இருந்த போது சார்ட்டிஸ்டுகளுடனும், பிரான்சு, செருமனி மற்றும் இதர நாட்டு தொழிலாளர் குழுக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தனர். இந்நிலையில் 18…

வர்க்கங்கள், வர்க்கப் போராட்டம் என்றால் என்ன?

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் தோன்றியது மார்ச்சியம் ஆகும். இத்தத்துவம் தோன்றுவதற்கு ஒரு வரலாற்றுச் சூழல் காரணமாக இருந்தது. மனித சமுதாயம் நூற்றாண்டுக் காலங்களாகத் தொழில் த…

தோழர் பி. சீனிவாசராவ் வாழ்க்கை வரலாறு

நன்செயும் புன்செயும் கொழிக்கும் தஞ்சை என்று இலக்கிய வருணனையில் இறுமாந்து கிடக்கும் காவிரியின் கரைகளுக்கு வெளியேதான் பஞ்சைப் பராரிகளாகவும் பண்ணை அடிமைகளாகவும் ஆக்கப்பட்ட உ…