Select a cover image
Searching for images...
Saving cover image...
இன்றைய சூழலில் கம்யூனிஸ்ட் அறிக்கை
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
மும்பை சேரிகள் துவங்கி, பீஹார் சுரங்கங்கள் வரை, காஷ்மீர் பனிமலை துவங்கி பெங்களூர் மின்னியல் பூரிக்கள் வரை முதலாளித்துவம் தனக்கான புதை குழியைத் தோண்டிக் கொண்டுள்ளது. முதலாளித்துவ எதிரிகள் எண்ணிக்கை பெருகிக்கொண்டே உள்ளது. அவர்களே எதிர்காலக் கம்யூனிசத்தின் சிற்பிகள். அதுவே இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை. இச்சூழலில் கம்யூனிஸ்ட் அறிக்கை இன்றும் பயன்பாட்டுக்குரியதாக; வழிகாட்டுதல் தருவதாக உள்ளது. அதை நம…
Genres
Shelves
More like this
வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - ஓர் அரிச்சுவடி
மார்க்சியம் என்பது ஒரு தத்துவம். ஆனால் ஆன்ம விசாரம் செய்யும் சாக்குருவித் தத்துவம் அல்ல. மாறாக , அது ஓர் உண்மையான, உயிர்த்துடிப்புள்ள சமூக விஞ்ஞானமாகும். உயிர் விஞ்ஞானம், பொ…
தத்துவ விமர்சனக் கட்டுரைகள்
தத்துவ ஆராய்ச்சிக்கு இந்திய கவுன்சில் மிகவும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அது அறிஞர்கள் பலவிதமான ஃபெலோஷிப் விருதுகளை வழங்குகின்றன; நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் …
மார்க்சியம் இன்றும் என்றும் (மூன்று நூல்கள் சேர்த்து)
No description added
இடதுசாரிகள் பார்வையில் விவேகானந்தர்
ப.ஜீவானந்தம், வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஏ.பி.பரதன், ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், கே.என்.பணிக்கர் முதலானோர், விவேகானந்தர் பற்றி எழுதிய 11 கட்டுரைகளின் தமிழாக்கம் தான் இந்த நூல். வி…
கபீர் சொல்கிறான்
நம்மை கவரும். அவற்றில்தான் 'கபீர் சொல்கிறான்' என்ற பிரயோகமும் மிகுதியாக இருக்கும். இந்த இரு வார்த்தைகளை மிக இயல்பாகத் தன் பாடல்களில் அமைத்துப் பாடும்போது, கவிதையிலிருந்து…
பொதுவுடைமை தந்தை கார்ல் மார்க்ஸ்
4 May 2018 — அறிவியல் சார்ந்த பொதுவுடமை கருத்துக்களை பலர் பேசியிருந்தாலும் அழுத்தமாக, ஆராய்சிகளுடன் இந்த உலகிற்கு சொன்னவர் இன்று ...
வர்க்கங்கள், வர்க்கப் போராட்டம் என்றால் என்ன?
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் தோன்றியது மார்ச்சியம் ஆகும். இத்தத்துவம் தோன்றுவதற்கு ஒரு வரலாற்றுச் சூழல் காரணமாக இருந்தது. மனித சமுதாயம் நூற்றாண்டுக் காலங்களாகத் தொழில் த…
அறிவொளியும் மார்க்ஸியமும்
பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளில் ஏற்பட்ட சமூக, பண்பாட்டு நெருக்கடிகளுக்கு எதிர்வினையாக்த் தோன்றி மானுட அந்நியமாதல், தனிமனித சுதந்திரம், மானுட வாழ்க்…