Select a cover image
Searching for images...
Saving cover image...
வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - ஓர் அரிச்சுவடி
Varalaatru Porulmuthalvatham-Oor Arisuvadi
மார்க்சியம் என்பது ஒரு தத்துவம். ஆனால் ஆன்ம விசாரம் செய்யும் சாக்குருவித் தத்துவம் அல்ல. மாறாக , அது ஓர் உண்மையான, உயிர்த்துடிப்புள்ள சமூக விஞ்ஞானமாகும். உயிர் விஞ்ஞானம், பொருளாதாரம் , சமூகவியல், தத்துவம், இலக்கியம் , இயற்பியல், அரசியல் எனப் பல்வேறு அறிவுத்துறைகளை உள்வாங்கிக் கொண்ட ஒரு நடைமுறைத் தத்துவம். இதன் விளைவாக கல்வேறு அறிவுத் துறைகளிலும் ஊடுருவி நிற்கும் தன்மையது. காலம் கடந்ததாய் இல்லாமல்…
Genres
Shelves
More like this
காரல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
அரசுகள் அவை எதேச்சதிகார அரசுகளாயினும் சரி, குடியரசுகளாயினும் சரி, அவர்களுடைய பிரதேசங்களிலிருந்து அவரை வெளியேற்றி நாடு கடத்தினார்கள். பூர்ஷுவாக்கள் அவர்கள் பழமை வா…
உலக அரசியல் நிலைமைகள்
இந்நூலில் தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் மூலகர்த்தாக்கள் பற்றி, பின் கட்சியின் வளர்ச்சியின் போது வீர தீரச் செயல்கள் புரிந்து 400-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டு தலைவர்கள், தொண்டர்க…
மார்க்சியம் வர்க்கமும் அடையாளமும்
இந்நூல் பின்னை நவீனத்துவம் குறித்த விமர்சன நூல்; பின்னை நவீனத்துவச் சிந்தனைப் போக்குகளின் பேசு பொருள் களை எடுத்து அலசுவதின் வழி, அதன் பலம், பலவீனங்களை எடுத்துக்காட்டுகிறத…
அடித்தள மக்கள் வரலாறு
இந்நூல் மூலம் அடித்தள மக்கள் வரலாற்று ஆய்வுமுறையியலைத் தமிழக வரலாற்று எழுதியலுக்குக் கையாள்வதன் வழி புதிய வெளிச்சங்களைக் காட்டுகின்றார். இந்நூலில் எளியோர் வாழ்க்கையைப் புதி…
மார்க்சிய சிந்தனை சுருக்கம்
முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்குக் காரணம் மக்களின் குறைநுகர்வல்ல என்று மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஆகியோர் கூறியிருப்பதற்கு மாறாக குறைநுகர்வே என்று பல பொருளாத…
வரலாறும் வழக்காறும்
மக்களிடையே வழங்கும் வாழ்மொழி வழக்காறுகளும், வழிபாட்டுமுறைகளும் வரலாற்று வரைவிற்கான சான்றுகளாக அமையும் தகுதியுடையன என்பதை இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வலியுறுத்து…
சோசலிசமும் மார்க்சியமும்
21 - ஆம் நூற்றாண்டில் சோசலிசத்தைக் கட்டியமைக்க வேண்டிய அவசியத்தை உணரும் அனைவரிடமும் இந்த உரையாடல் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த லத்தீன் அமெரிக்க உரையாடலை தமிழ் …
கிருஸ்துவமும் தமிழ்ச்சூழலும்
கிறிஸ்தவ மத மிஷநரி அமைப்பு முழுவதுமே காலனிய அதிகார மயமாக்கலின் ஒரு கருவி மட்டுமே என்பதைப் பல வரலாற்றாசிரியர்கள் தெளிவாக ஆவணப் படுத்தியுள்ளனர். ஆசிய காலனியாதிக்கத்…
இனவரைவியலும் நமிழ் நாவலும்
பேராசிரியர் நா.வானமாமலையின் முதன்மை மாணாக்கர்களுள் ஒருவரும், சிறந்த நாட்டார் வழக்காற்றியல் ஆய்வறிஞருமான பேராசிரியர் ஆ.சிவசுப்பிர மணியன் தற்கால நாவல் இலக்கியத்தின் மீது …
பனை மரமே! பனை மரமே!
தொன்மைக் காலத்திலிருந்து தமிழர் வாழ்வில் மிக முக்கியமான இடம்பெற்றிருக்கும் பனை மரம் சமீப காலத்தில் வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது. தமிழின் மிக முக்கியமான சமூக-பண்பாட்டு ஆ…