தோழர் பி. சீனிவாசராவ் வாழ்க்கை வரலாறு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தோழர் பி. சீனிவாசராவ் வாழ்க்கை வரலாறு

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

நன்செயும் புன்செயும் கொழிக்கும் தஞ்சை என்று இலக்கிய வருணனையில் இறுமாந்து கிடக்கும் காவிரியின் கரைகளுக்கு வெளியேதான் பஞ்சைப் பராரிகளாகவும் பண்ணை அடிமைகளாகவும் ஆக்கப்பட்ட உழைக்கும் மக்களின் அவல வாழ்க்கை கேட்பாரற்றுக் கிடந்தது. அதைக் கேள்வி கேட்கத் துணிந்தவர்களின் அனுபவக் குரலை நாம் அறியச் செய்யும் ஒரு நூல் “பண்ணை அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தில் பி.எஸ். தனுஷ்கோடி”. பி சீனிவாசராவ் கீழத்தஞ்சையி…

Shelves
கம்யூனிசம் book ஆர். நல்லகண்ணு

More like this


வர்க்கங்கள், வர்க்கப் போராட்டம் என்றால் என்ன?

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் தோன்றியது மார்ச்சியம் ஆகும். இத்தத்துவம் தோன்றுவதற்கு ஒரு வரலாற்றுச் சூழல் காரணமாக இருந்தது. மனித சமுதாயம் நூற்றாண்டுக் காலங்களாகத் தொழில் த…

விஞ்ஞான கம்யூனிசம் என்றால் என்ன?

மார்க்சும் – ஏங்கெல்சும் இங்கிலாந்தில் இருந்த போது சார்ட்டிஸ்டுகளுடனும், பிரான்சு, செருமனி மற்றும் இதர நாட்டு தொழிலாளர் குழுக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தனர். இந்நிலையில் 18…

மார்க்ஸ், எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை எளிமையான சுருக்கம்

கம்யூனிசம் சாகுமா? அறிவியல் சாகுமா? அறிவியலின் விதிகள் தொடர்ந்து மாறியே வருகின்றன. அதனால்-அறிவியல் செத்துவிட்டது என்று எந்த மடையரும் சொல்லமாட்டார். அறிவியல், தன்னைப் ப…

வரலாற்றில் முதலாளியமும் மதமும்

மார்க்ஸ் வரலாறை எங்கெல்ஸ் இல்லாமல் எழுத முடியாது. எங்கெல்ஸ் வரலாறை மார்க்ஸ் இல்லாமல் எழுத முடியாது. அத்தகைய தோழமை வாழ்வை வாழ்ந்தனர் மார்க்ஸ் - எங்கெல்ஸ் இருவரும். மனிதகுல விட…

மார்க்சியம் ஓர் எளிய அறிமுகம்

மிகவும் பொறுமையாக வலிமையான கருத்துகளோடு நகர்த்திச் சென்றது. இதனை வாசிக்கும் நேரத்தில் பல விடயங்கள் நேரத்தைப் பற்றிக்கொண்டது இருந்தும் மார்க்சியக் கருத்துகள் போல் நிலைத்திரு…

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒரு விளக்கம்

பாட்டாளி வர்க்க இயக்கத்தை வடிவமைக்கவும் வார்த்தெடுக்கவும் அவர்கள் தமது சொந்தக் குறுங்குழுவாதக் கோட்பாடுகள் எவற்றையும் வகுத்துக் கொள்ளவில்லை. கம்யூனிஸ்டுகளை ஏனைய தொழிலாளி வர்க்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்து வந்த பாதை

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு, இப்போது 94-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தியாவில் பொதுவுடைமை சித்தாந்தம், என்னதான் 1,800-களின் இறுதியில் நுழைந்திருந்தால…

மார்க்சியத்திற்கு உடன்பாடற்ற இரு நிலைபாடுகள்

மூலதனம் நூலை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதைப் புரிந்து கொள்வதுதான் பிரச்சினை! அல்லது அந்த நூலை ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வியோடும் புரிதல் பற்றிய பிரச்சினை எழுகிற…

விழி திறந்தது வழி பிறந்தது

இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்ட 1970 காலகட்டத்தில் நடந்த உலக, இந்திய, தமிழக நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக தோழர் தா. பாண்டியன் பதிவு செய்திருக்கிறார். தமிழகத்திலும் இந்தியாவிலு…

தமிழகத் தொழில் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகள்

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இவ்வாறு முடிகிறது. '' தம் கருத்துகளையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதைக் கம்யூனிஸ்டுகள் ஏளனமாகக் கருதி வெறுத்தொதுக்குகிறார்கள். இன்றுள்ள சமூக நிலை…

மார்க்சிய சிந்தனை சுருக்கம்

முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்குக் காரணம் மக்களின் குறைநுகர்வல்ல என்று மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஆகியோர் கூறியிருப்பதற்கு மாறாக குறைநுகர்வே என்று பல பொருளாத…