தமிழகத் தொழில் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தமிழகத் தொழில் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகள்

Tamilaga Thozhil Valarchiyil Communistgal

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இவ்வாறு முடிகிறது. '' தம் கருத்துகளையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதைக் கம்யூனிஸ்டுகள் ஏளனமாகக் கருதி வெறுத்தொதுக்குகிறார்கள். இன்றுள்ள சமூக நிலைமைகளை வலுக்கட்டாயமாக வீழ்த்துவதன் மூலமே தம் இறுதி இலட்சியங்களையடைய முடியும் என்று வெளிப்படையாகவே பிரகடனம் செய்கிறார்கள். கம்யூனிசப் புரட்சியை எதிர்நோக்கி ஆளும் வர்க்கங்கள் நடுநடுங்கட்டும். அடிமைச் சங்கிலிகளைத் தவிர தொழிலாளர்கள் இ…

Tags
சரித்திரம் போராட்டம் தலைவர்கள் முயற்சி எழுச்சி
Shelves
உழைப்பு ஆர். நல்லகண்ணு book

More like this


சமுதாய நீரோட்டம்

பொதுவாக கலைஇலக்கியம் குறித்து தோழர் ஆர்.என்.கே.க்கு ஒரு பார்வை உண்டு. இத்தொகுப்பில் அடங்கியுள்ள இலக்கியம், கலை சார்ந்த படைப்புக்களைப் படிக்கும்பொழுது நாம் அதைப்புரிந்துகொள்ள…

கவிஞர் தமிழ் ஒளி

தமிழ் மண்ணை ஆழமாக நேசித்த தமிழ் ஒளி 40 ஆண்டுகளே வாழ்ந்தார். "கவிஞர் தமிழ்ஒளி, தமிழ் வானத்தில் விளங்கிய ஒரு விண்மீன். அதன் மங்காத கவிதை ஒளியை போற்றுவோமாக என்று கூறுகிற…

அணிந்துரைகள் முன்னுரைகள் மதிப்புரைகள்

கடந்த காலங்களில் என்னால் எழுதப்பட்ட பல ஆய்வாளர்கள் படைப்பாளிகள் , கவிஞர்களின் நூல்களுக்கான முன்னுரைகள் , அணிந்துரைகள் , மதிப்புரைகள் தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெற்றுள்ளது. அவ்வப்…

தோழர் பி. சீனிவாசராவ் வாழ்க்கை வரலாறு

நன்செயும் புன்செயும் கொழிக்கும் தஞ்சை என்று இலக்கிய வருணனையில் இறுமாந்து கிடக்கும் காவிரியின் கரைகளுக்கு வெளியேதான் பஞ்சைப் பராரிகளாகவும் பண்ணை அடிமைகளாகவும் ஆக்கப்பட்ட உ…

இந்தியாவில் விவசாயிகளின் பேரெழுச்சி

நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வேளாண், தொழில், சேவை என்று அனைத்துத் துறைகளிலும் உற்பத்தியும் உற்பத்திசக்திகளும் அதிகரித்துள்ளன. பல புதிய, அதி நவீன தொழில் நுட்…