Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழ் மண்ணை ஆழமாக நேசித்த தமிழ் ஒளி 40 ஆண்டுகளே வாழ்ந்தார். "கவிஞர் தமிழ்ஒளி, தமிழ் வானத்தில் விளங்கிய ஒரு விண்மீன். அதன் மங்காத கவிதை ஒளியை போற்றுவோமாக என்று கூறுகிறார் சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துறைத்தலைவர் டாக்டர் மு. வரதராசனார். "கவிஞர் தமிழ் ஒளியின் கவிதைகளும் படைப்புகளும் காலனையும், காலத்தையும வென்று நீடித்து நிலவுகின்றன. தமிழகமும் போற்றிப் புகழும் காலமும் தூரத்தில் இல்லை" என்று நிறைவு …
More like this
தேர்வு நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு
இந்நூல் கல்லூரி மாணவர்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பின் பாடத் திட்டத்தில் உள்ளது. ' தேர்வு நோக்கில் இலக்கிய வரலாறு பற்றிய அனைத்துக் குறிப்புகளும் உள்ளடக்கிய ஒரு நூலாக உள்ளது. …
இந்தியாவில் விவசாயிகளின் பேரெழுச்சி
நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வேளாண், தொழில், சேவை என்று அனைத்துத் துறைகளிலும் உற்பத்தியும் உற்பத்திசக்திகளும் அதிகரித்துள்ளன. பல புதிய, அதி நவீன தொழில் நுட்…
தமிழ் அகராதிகளின் தந்தை வீரமாமுனிவர்
தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார். தமிழ் கற்க ஏதுவாகத் தமிழ் - லத்த…
தமிழ்க் காப்பியங்கள்
முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவ…
தமிழ்ச் செல்வம் தொகுதி - 2
தமிழ்ச்செல்வம் என்பது தமிழ்மொழியில் வழங்கும் செல்வங்களாகிய நீதிநூல்களின் தொகுதிக்குப் பெயராகும். இத்தொகுதியில் ஔவையார், அதிவீரராமபாண்டியன், உலகநாதர், சிவப்பிரகாச சுவாமிக…
தமிழகத் தொழில் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகள்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இவ்வாறு முடிகிறது. '' தம் கருத்துகளையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதைக் கம்யூனிஸ்டுகள் ஏளனமாகக் கருதி வெறுத்தொதுக்குகிறார்கள். இன்றுள்ள சமூக நிலை…
தமிழ்மொழி வரலாறு ஓர் அறிமுகம்
'தமிழ் மொழி வரலாறு - ஓர் அறிமுகம் என்னும் நூல் மாணவர்கள் தமிழ்மொழி வரலாற்றை எளிதில் புரிந்து கொள்ளல் வேண்டும் என்னும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. தெ.பொ.மீ., வேலுப்பிள்ளை,…
திருக்குறள்
குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு மு.வ உரை : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிரு…
அபிதான சிந்தாமணி - தமிழ்க் கலைக்களஞ்சியம்
அபிதான சிந்தாமணி ஆ. சிங்காரவேலு முதலியாரால் (1855 - 1931) தொகுக்கப்பட்ட இலக்கியக் கலைக்களஞ்சியமாகும். இதன் முதற் பதிப்பு மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910-ஆம் ஆண்டு …
வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் (old book rare)
திருக்குறள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் தமிழகத்தில் வளர்ந்து கொண்டு வருகிறது. அது பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சாமி சிதம்பரனாரின் "வள்ளுவர் வாழ்ந்த தமிழகம்" த…
தமிழகக் கோயில் கலை
ஒரு நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், வளமை, ஆன்மீக நிலை ஆகியவற்றைப் பறைசாற்றுகின்ற வகையில் கோயில்கள் அமைந்துள்ளன. அக்காலத்தில் ஒப்புயர்வற்ற பாதுகாப்புப் பெட்டகமாகவும், கோயில்கள்…
தோழர் பி. சீனிவாசராவ் வாழ்க்கை வரலாறு
நன்செயும் புன்செயும் கொழிக்கும் தஞ்சை என்று இலக்கிய வருணனையில் இறுமாந்து கிடக்கும் காவிரியின் கரைகளுக்கு வெளியேதான் பஞ்சைப் பராரிகளாகவும் பண்ணை அடிமைகளாகவும் ஆக்கப்பட்ட உ…