கேள்வி-பதில்கள் Books
சுந்தர ராமசாமி நேர்காணல்கள்
இலக்கிய அக்றைகள், சமூகக் கரிசனங்கள், நம் சரிவின் காரணங்கள், விவாதங்கள், மாற்றுக் கருத்துகள், புதிய நம்பிக்கைகள் ஆகியவற்றைக் குறித்த ஒரு முதிர்ந்த எழுத்தாளரின் அனுபவச் சான்று …
புறாவைப் பிடித்து பீரங்கியில் வை
பிரபல முற்போக்கு எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு. டி.எஸ். ரவீந்திரதாஸ் அவர்கள் பிரபல அரசியல் தலைவர்களைச் சந்தித்து எடுத்த பேட்டிகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அவர்களி…
காந்தியம் ஓர் உரையாடல் (தொல். திருமாவளவன் நேர்காணல்)
அம்பேத்கர் அவர்களின் விமர்சனத்தைத் தாங்கிக் கொள்கிற சகிப்புத்தன்மை காந்தியடிகளுக்கு இருந்தது. அதுதான் தலைமைத்துவத்தில் மிகவும் முக்கியமானது. எனக்கு எல்லாம் தெரியும், எனக்கு ய…
கேளுங்கள் கிடைக்கும்
காதல் கைகூட வேண்டுமா? கனவுகள் மெய்ப்பட வேண்ட்உமா? நீங்கள் விரும்பும் பொருள்கள் சகாய விலையில் கிடைக்க வேண்டுமா? ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? நோய்களில் இருந்து விடுதலை வே…
சகலகலாவல்லவன்
இசையையும் சினிமாவையும் இரண்டு தனிக்கூறுகளாகப் பிரிக்கும் நேரம் வந்துவிட்டது என்றே கருதுகிறேன். படத்தில் பாடல்களை வைப்பது ஒருவகையில் நியூசன்ஸ்தான். நாம் பார்வையாளர்களை அப்…
கவிக்கோ அப்துல்ரகுமான்: கவிதைக்கனியால் உண்ணப்பட்டவர் (நீண்டதொரு நேர்காணலும் சில கட்டுரைகளும்)
இந்த நேர்காணலில் கவிதை குறித்த பல நுட்பமான தன் பார்வைகளை மனம் திறந்து பேசுகிறார்; கவிதையைத் தான் எப்படி உருவாக்குவேன் என்பது குறித்தெல்லாம் விரிவாகப் பேசுவது எனக்குள் வ…
உண்மை சார்ந்த உரையாடல் காலச்சுவடு நேர்காணல்கள் (1998 - 1999)
1998, 1999 ஆண்டுகளில் காலச்சுவடில் வெளிவந்த எட்டு நீண்ட நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். சிந்தனை உலகின், பண்பாட்டு உலகின், தத்துவ உலகின் எட்டு துருவங்களின் கருத்துத் தொகுப்…
காலச்சுவடு நேர்காணல்கள் 1995 - 1997
காலச்சுவடு இதழில் 1995முதல் 1997 வரை வெளிவந்த எட்டு நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். எஸ்.என். நாகராஜன், கே. சச்சிதானந்தன், டி.ஆர். நாகராஜ், சி. சிவசேகரம், அம்பை, குலசி…