இலக்கியம் Books
நீதிவெண்பா மூலமும் உரையும்
தமிழ்மொழி வளமார்ந்த அறிஇலக்கியங்களைக் கொண்ட மொழி, சங்க காலம் முதலாகத் தமிழ் மொழியில் மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறக்கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. சங்கம் மருவிய…
முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும்
தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கிழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை இறையனார் களவியல் ஆகிய செவ்வியல் படைப்புகளுள் ஒருங்கே வைத்து எண்ணப்படும் பெருமை உடை…
பத்துப்பாட்டு மலைபடுகடாம் மூலமும் உரையும்
பரிசு பெற்ற ஒருவர் தன்னைப் போல் பரிசு பெறச் செல்லும் இன்னொருவரை தன்னைப்போல் பயன்அடைய வேண்டி தான் பரிசுபெற்ற வள்ளல் இடமோ அரசர் இடமோ வழிபடுதலே ஆற்றுப்படை ஆகும் அவ்வகையில் இ…
கூலவாணிகன் சாத்தனாரின் மணிமேகலை மூலமும் உரையும் காப்பியம் 2
ஐம்பெரும் காப்பியத்தில் முதல் மற்றும் முதன்மையான காப்பியம், சிலப்பதிகாரம். தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, சமயம், சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த கருத்துகளின் கரூவூலம் இது. இய…
குறுந்தொகை மூலமும் உரையும்
குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை என…
சங்க இலக்கியம் வழங்கும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
விவரணை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் வெண்பா ஒன்று உள்ளது: "நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி - மாமூலம் இன்னிலை காஞ்சியுடன் ஏலாதி எ…
தாயுமானவர் பாடல் தொகுப்பு (கெட்டி அட்டை)
சீரும் சிறப்பும் வாய்ந்த பாரதத் திருநாட்டில் தமிழ்நாடு,தொன்றுதொட்டுப் புகழ் பெற்ற ஒரு பகுதியாகத் திகழ்ந்து வருகிறது. பக்தி இலக்கியம், ஞான இலக்கியம், யோக இலக்கியம் ஆகியவை …
திருக்குறள் கோனார் பொன்னுரை
உலகப் பொது மறையாம் திருக்குறளுக்கு உரை எழுதியோர் மிகப்பலர். அவற்றுள் நின்று நிலைத்தவை மிகச்சிலவே! காலத்திற்கேற்றவண்ணம், வளர்ந்து வரும் இளந்தலைமுறையினரும் படித்துப் பயன்பெற…
கலிங்கத்துப்பரணி மூலமும் உரையும்
கலிங்கம் + அத்து + பரணி = கலிங்கத்துப்பரணி. கலிங்கநாடு என வழங்கப்பெறும். இஃது இடவாகு பெயராய் கலிங்கநாட்டில் நிகழ்வுற்ற போரை உணர்த்தும். கோதவரி ஆற்றுக்கு அப்பால் வடக்கிலும்…
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
தொல்காப்பியம் நமக்கு கிடைத்துள்ள முழு முதலான இலக்கண,இலக்கிய,வாழ்வியல் நூலாகும்.இதன் காலம் கி.மு. 5000 ஆகும். தொல்காப்பியம்,எழுத்ததிகாரம்,சொல்லதிகாரம்,பொருளதிகாரம் என மூ…