இலக்கியம் Books
யாப்பதிகாரம்
செய்யுள் எழுதிபழகுவோர்க்கேயன்றி தமிழ்ச் செய்யுட்களை படிப்போர்க்கும் யாப்பிலக்கண அறிவு இன்றியமையாததாகும். ஒரு காலத்தே யாப்பிலக்கணத்திற்கு இருந்த பெருமையை, மதிப்பை நோக்கினால்…
ஜீவாவின் சொற்பொழிவுகள்
இந்நூலில் 1957-61-க்கு இடைப்பட்ட காலங்களில் ஜீவா கவிஞர்கள், கலைஞர்கள் மற்றும் கலை இலக்கியம் குறித்து ஆற்றிய உரைகளைத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
இரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி
உலக அளவில் இலக்கியத்திற்கான நோபல்பரிசு பெற்ற முதல் இந்தியக் கவிதை .இனிய தமிழில் படிக்கும் போது தான் அதற்கு ஏன் நோபல் பரிசு கிடைத்தது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிக…
நிராமயக்கண்ணி பராபரக்கண்ணி மூலமும் உரையும் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்
குணங்குடி மஸ்தான் சாகிபு (1792 - 1838: சென்னை) ஒரு இசுலாமிய தமிழ் அறிஞர். இவர் பல இசை உணர்வு மிக்க பாடல்களை எழுதியுள்ளார். இவர் தமிழ் சித்த மரபினரில் ஒருவராகவும் க…
ஆசாரக் கோவை மூலமும் உரையும்
வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியாற் றாய பனுவலோ டம்மை தானே அடிநிமிர் பின்றே. என்னும் தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளில் 236- சூத்திரத்தின் உரை,'' சிலவாக …
பட்டுக்கோட்டையார் பாடல்கள்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சிறப்பியல்புகள் இரண்டு. ஒன்று பாட்டு, மற்றொன்று பண்பு. இதுல் தனிசிறப்பு மூன்றரைக்கோடி தமிழ் மக்களுக்கும புரியும் விதத்தில், பாடும் வண்ணம் வரவே…
சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும்
சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும் ' என்ற இந்த ஆய்வு நூலின் ஆசிரியர் முற்போக்கு எழுத்தாளர் முனைவர் பெ. மாதையன் அவர்கள் இந்த நூலைத் தயாரிப்பதில் தாம் எடுத்துக் …