இலக்கியம் Books


கலிங்கத்துப் பரணி எல்லோர்க்குமான எளிய உரையுடன்

செறிவான காட்சி விவரிப்புகளுடனும் அதியற்புதப் புனைவுகளுடனும் திகழும் 'போர்க்காவியம்' கலிங்கத்தப் பரணி. வறண்ட பொருளைக் கூட வளமான தமிழால் வருணிக்க முடியும் என்பதற்கு உதா…

திருவருட்பாத் தேன் (தொகுதி 1)

பொருட்செல்வத்தை வாரி வழங்கினால் தான் வள்ளலா? அருட்செல்வத்தை அள்ளிக் கொடுத்தாலும் வள்ளல் தான். வடநாட்டில் தோன்றிய ராமகிருஷ்ணரும், தென்னாட்டில் தோன்றிய திருவருட் பிரகாச வள்ளலார…

தொல்காப்பியத் தமிழர்

தொல்காப்பியத்தில் காணப்படும் உண்மைகளையே இந்நூலில் திரட்டி எழுதப்பட்டிருக்கின்றது. தொல்காப்பியத்தில் காணப்படும் உண்மைகள் அனைத்தயும் அப்படியே ஒன்றுவிடாமல் எழுதப்பட்ட நூல் என்று இத…

புதியதோர் உலகம் செய்வோம்

உலகம் எப்போதும் புதிதாகவே இருக்கிறது.ஒவ்வொரு நொடியும் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது.ரிச்சர்ட் டாக்கின்ஸ் ஊறியதைப்போல இயற்கை ஒரு கஞ்சத்தனமான காசாளர், அது ஒரு நொடி…

பதினனண் கீழ்க்கணக்கு நூல் ஐந்திணை ஐம்பது மூலமும் உரையும்

பண்புள்ளி நின்ற பெரியார் பயன்றெரிய வண்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்த வைந்திணை யைம்பது மார்வத்தி னோதாதார் செந்தமிழ் சேரா தவர். (இதன் பொருள் ) வண்மை - மெய்ம்மையான , புள்…

சுழுமுனை

வழிகாட்டியான நானும் இந்த 'சுழுமுனை' பாதைக்குப் புதியவன் தான். ஆனாலும் ஆங்காங்கே சித்தர்கள் நாட்டிய வழிச்சுட்டி பலகைகளின் உதவியால் குறிப்பிட்ட இலக்கை அடைய முடியும் என்ற ந…

என்றார் போர்ஹே

லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமையான ஜோர்ஜ் லூயி போர்ஹேயை அறிமுகம் செய்கிறது இந்நூல். புனைவின் எல்லையற்ற சாத்தியங்களை தனது எழுத்தில் உருவாக்கிக் காட்டிய போர்…

புறநானூறு

புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு, நந்தா விளக்கம் என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ்…

திருவள்ளுவர் அரசு

'திருவள்ளுவர் அரசு' என்னும் புத்தகத்தைப் படித்துப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். இனிய தெள்ளிய தமிழ் நடையில் திரு. மதுரை முதலியார் இந்நூலினை இயற்றியுள்ளார். நூலில் இவரது ஆ…

தொல்காப்பியம் எழுத்ததிகாரம்

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மாணவர்கட்குப் பல்லாண்டுகள் தொல்காப்பிய இலக்கணத்திற்குப் பொருளுரைத் தந்துள்ளார். எளிய சொற்கள், ஏற்புடைய எட…