கட்டுரைகள் Books
மேலே உயரே உச்சியிலே
வாழ்வை வசப்படுத்துவது தன்னம்பிக்கை கொள்ளவைக்கும் வார்த்தைகள்தான். செயலைத் தூண்டும் சக்தி வார்த்தைகளுக்கு உண்டு. தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் மனித வாழ்வுக்கு புதிய அர்த்தங்களைத் த…
வாழ்க்கை வரலாறு வரிசையில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர்
குடியரசு தினத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றியவர் பீமாராவ் அம்பேத்கர் ஆவார். நாடெங்கும் ஒலிக்கும் சட்டத் திருத்த…
மாவோயிஸ்ட் அபாயங்களும் பின்னணிகளும்
மாவோயிஸ்டுகளின் உலகை, அதன் சமூக, அரசியல் பின்னணியோடு இந்நூல் அலசுகிறது. அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்படும் இயக்கங்கள் ஏராளம் என்றாலும் இந்திய தேசத்தின் மீது பட்டவர்த்தனமா…
தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 1
எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!தந்த்ரா ரகசியங்கள் - பாகம்-4 (விஞ்ஞான்…
இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்
தோழர் ஞானசம்பந்தர் தொன்மைத் தமிழ்குடியில் தோன்றியவர்; புலவர் வழி வந்த புலவர் ஆசிரியர் வழி வந்த ஆசிரியர்; விஞ்ஞானியர். அவர் தமது கல்வி கேள்வி ஆராய்ச்சிகளால் பெற்ற காலக் கண்கொ…
அப்பா, அன்புள்ள அப்பா! சுஜாதா கட்டுரைகள்
மொத்தம் பதிமூன்று கட்டுரைகள். கர்நாடக மாநில நாட்டுப்புறப் பாடல்களிலிருந்து கம்ப்யூட்டர் வரை.. ஒவ்வொரு கட்டுரையும் தனி ரகம். குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யா, பெங்களூர் நகர போ…
சிக்கனம்
அத்தியாவசியமான நிகழ்வுகளுக்குத் தேவையானவற்றைச் செலவழித்து, வாழ்வின் இனிமையைத் தொலைக்காமல் வசதிகளுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து, அவற்றில் எஞ்சியவற்றை எதிர்காலத்திற்காக எ…
ஆரியக் கூத்து
வந்தேறிகள், பூர்வகுடிகள் என்றெல்லாம் மக்களைப் பிரித்துப் பார்ப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. அந்த அடிப்படையில் இந்த மண்ணில் பல காலமாக வாழ்ந்து வரும் யாரையும் ஒதுக்குவதிலோ, இரண்டாம்…
வரலாற்றில் ஒருமைவாத வளர்ச்சி
இந்த நூலின் மையமான கருத்து, வரலாறு பற்றிய பார்வையாகும். வரலாற்றில் பொருள் முதல்வாதக் கருத்து எவ்வாறு வளர்ந்து வந்துள்ளது என்பதை விளக்குகிறது. அத்துடன் கருத்து முதல்வாத ந…
வளம் தரும் மரங்கள் பாகம் - 2
மரங்கள் பற்றிய ஆராய்ச்சிகள் இன்று வெகுவாகத் தீவிர மரங்களைப் பயிரிடும் வழிமுறைகள் பல கருவாக்கப்பட்டுள்ளன துண்ணுயிர் ஊட்டும் முயற்சிகளும் துவங்கி மடைந்துள்ளன. முறைகளும் பெருக…