Select a cover image
Searching for images...
Saving cover image...
வாழ்வை வசப்படுத்துவது தன்னம்பிக்கை கொள்ளவைக்கும் வார்த்தைகள்தான். செயலைத் தூண்டும் சக்தி வார்த்தைகளுக்கு உண்டு. தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் மனித வாழ்வுக்கு புதிய அர்த்தங்களைத் தருகின்றன. இந்தப் புத்தகத்தின் மூலம் மகத்தான வாழ்வுக்காக லட்சிய சிந்தனைகளை முன்வைத்திருக்கிறார் நூல் ஆசிரியர் வெ.இறையன்பு. வாழ்வின் பிரச்னைகளுக்குத் தீர்வு அவற்றை அணுகும் முறையில் இருக்கிறது. பிரச்னைகளை எவ்வாறு அணுகுவது?…
Genres
Shelves
More like this
மனிதன் மாறிவிட்டான்
இந்த பிரபஞ்சத்தைப் போலவே மனிதனின் உடலுக்குள் எத்தனையோ ரகசியங்கள் புதைந்துள்ளன. மனசு நினைக்கும் செயலை செய்து முடிப்பது உடலில் உள்ள உறுப்புக்கள்! அந்த உறுப்புக்கள் ஒவ்வொன்றும் …
வளமாக்கும் பொழுதுபோக்கு
நம் ஓய்வு நேரத்தை இனிப்புப் பரப்பி நிரப்பும் இதமான நிகழ்வே பொழுதுபோக்கு. அது மொட்டுகளை மலர வைக்கும் தென்றலாக வரவேண்டுமே தவிர ஒட்டு மொத்தமாக இட்டுக்கொண்டு செல்லும் புயலா…
துணையெழுத்து
இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள்நீங்கி, எல்லாருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கைய…
வள்ளுவர் தந்த பொருளியல்
சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த நாளிலே விளைந்த நூல்கள் பல. அவற்றுள்ளே அறப்பொருள் கூறும் சிறப்பு நூல், திருக்குறள். அதன் காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்பர்; கி.பி. இரண்…
ரகசியம்
குடும்ப வாழ்க்கையின் பிணைப்பே இல்லாத தூய அன்பை அள்ளித் தரும் இதயங்களாக அவை நின்றுவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். அவர்கள் மட்டும் நம் வா…
உச்சியிலிருந்து தொடங்கு (தற்கொலைத் தடுப்பு வழிகாட்டி)
இறையன்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயர். இவர் ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, எழுத்தாளர், பத்தியாளர், கல்வியாளர் மற்றும் ஊக்கமூட்டும் பேச்சாளர். இவ…
நீர்க்குமிழி நினைவுகள்
சொற்ப நேரத்தை உணர்த்துவதில் மட்டுமல்ல ஏழு வண்ணங்களையும் தன்னில் பிரதிபலித்து நம்மை அப்படியே ஆகர்சித்து வைப்பதிலும் நீர்க் குமிழ் முக்கியமானது.நீரே நிலையானதல்ல.நதியாக இருந்…
விளக்குகள் பல தந்த ஒளி
எனது வாழ்க்கையில், என் இதயத்தோடு மிகவும் இருக்கும் 4 புத்தகங்களில் இந்த புத்தகமும் ஒன்று. நாம் எப்படி வாழ வேண்டும் ன்பெதற்கு வழிகாட்டும் ஒளி தீபமாக இந்த புத்தகம் சுடர் விடுக…
மனமெல்லாம் மகிழ்ச்சி
முதல் பரிசு முதல் பேணா முதல் காதல் முதல் முத்தம் இவை எல்லாம் யாரால் மறக்க முடியும். மனமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த நொடிகள். மின்னல் போன்ற ஒளி தோன்றி மறைந்த நொடிகள்.…
கலைகள்
வெ . இறையன்பு ஐ . ஏ . எஸ் ... தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் அறியப்பட்டு ஆராதிக்கப்பட்ட பெயர் . இவர் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ…
இந்தியாவில் சாதிகள்
இந்துக்களுக்குள்ளே பல்வேறு வித்தியாசங்கள் வேறுபாடுகள் இருந்தபோதிலும்,அவர்களிடையே ஆழ்ந்த பண்பாட்டு ஒருமை உள்ளது. பெரியதாக உள்ள பண்பாட்டுப் பகுதிகளின் சிறு சிறு தொகுதிகளே…
நட்பெனும் நந்தவனம்
'இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனித நேயமும் 'என்பது எனது முனைவர் பட்ட தலைப்பு. 2005-ல் நான் இந்த தலைப்பில் பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் அய்யா அவர்களை நெறி…