Select a cover image
Searching for images...
Saving cover image...
மரங்கள் பற்றிய ஆராய்ச்சிகள் இன்று வெகுவாகத் தீவிர மரங்களைப் பயிரிடும் வழிமுறைகள் பல கருவாக்கப்பட்டுள்ளன துண்ணுயிர் ஊட்டும் முயற்சிகளும் துவங்கி மடைந்துள்ளன. முறைகளும் பெருகியுள்ளன. எனவே, விஞ்ஞான மற்றும் தொழிலியள் தலான ‘வளம் தரும் மரங்கள்' அவ்வப்பொழுது புதுப்பிக்கப்பட உண்டியுள்ளது. புதிய தகவல்கள் இணைக்கப்பட வேண்டியுள்ளது. அதற்கு ஏற்ப: தமிழ் மக்களின் ஆதரவு இவ்விதம் புதுப்பிக்கும் வாய்ப்பை நல்கி வரு…
Genres
Shelves
More like this
சிதம்பர நினைவுகள்
மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இ…
மனதோடு ஒரு சிட்டிங்
மனம் பற்றிய இன்னொரு புத்தகம் அல்ல இது. மனது பற்றிய முக்கியமான புத்தகம். மன ஓட்டங்களைப் பல்வேறு கோணங்களில் இருந்தும் ஆராய்ந்து, அங்கே என்ன நடக்கிறது, ஏன் அப்படி, நாம் எப்படி,…
கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள்
லெபனான் நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறி, பாரிசில் சிற்பம், ஓவியம் பயின்று உலகம் புகழும் தீர்க்கதரிசியை எழுதி, மிகச் சிறந்த தத்துவ ஞானி, ஓவியர், கவிஞர் எனும் ம…
வளம் தரும் மரங்கள் பாகம் - 1
வளம் தரும் மரங்கள் என்ற தொடர் வரிசையில் நான்காம் பாகம் வழக்கம் போல், இதுகாறும் (1991ம் ஆண்டு முற்பகுதி வரை) வெளிவந்துள்ள தகவல்களைத் தாங்கி வெளிவருகிறது. மரங்களில் பொதிந்து…
அணிலாடும் முன்றில்!
நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்…
கடைசிப் பக்கம்
முதல் பக்கம் படித்து விட்டுத்தானே கடைசிப் பக்கங்களைப் படிக்க வேண்டும். படியுங்கள். அவ்வப்போது என் மனோதர்மத்துக்குத் தோன்றிய கருத்துக்களைக் 'கல்கி'யில் கடைசிப் பக்கமாக' எழுதி வந்…
சுஜாதாட்ஸ்
விழிகளில் ஆச்சர்யம் பொங்க வைத்து கருத்தைக் கவரும் சிந்தனைக் கோவை இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை; படிப்பதில்லை என்பதைவிட விரிவா…
தேசாந்திரி
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…
இந்தியாவில் சாதிகள்
இந்துக்களுக்குள்ளே பல்வேறு வித்தியாசங்கள் வேறுபாடுகள் இருந்தபோதிலும்,அவர்களிடையே ஆழ்ந்த பண்பாட்டு ஒருமை உள்ளது. பெரியதாக உள்ள பண்பாட்டுப் பகுதிகளின் சிறு சிறு தொகுதிகளே…
ஊர்சுற்றிப் புராணம்
' ஊர் சுற்றிப் புராணம்'' எழுத வேண்டிய தேவைய நான் நீண்ட காலமாக உணர்ந்து கொண்டிருந்தேன். என்னைப் போன்ற மற்ற நண்பர்களும் இதன் தேவையை உணர்ந்து கொண்டிர்ப்பார்கள் என்று நான் கருதுகி…
எட்டும் தூரத்தில் IAS
சாதி மத இன பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படுபவர்கள் சாதனையாளர்கள். சாதித்துக் காட்டுபவர்களை உலகம் தன்னகத்தே அணைத்துக் கொள்ளும். அத்தகைய செயற்கருஞ் செயல்களை எப்படிச் செய்ய ம…
தமிழகத்தின் நீர்வளம் பிரச்சனைகளும் நீர்வளம் பெருக்கும் முறைகளும் (old book - rare)
தமிழகத்தில் பெருகிவரும் பாசனநீர் பற்றாக்குறையும், குடிநீர் பற்றாக்குறையும் பெருமளவில் சிக்கலை ஏற்படுத்தப் போகின்றன எனலாம். மழைக்காளங்களில் பெருகிவரும் நீர் கடலில் கலந்து வ…