வரலாற்று நாவல் Books
சிவகாமியின் சபதம் பாகம் 1, 2
Sivakamiyin Sabadham’ is a historical Tamil novel set in 7th century South India. The struggle for supremacy between the Chalukya Emperor, Pulikes…
அஞ்ஞாடி
வண்ணாக்குடி எனும் சிற்றூரில் ஆண்டியும் கருப்பியும் வளரும் காலத்தில் தொடங்கும் இக்கதை, சிவகாசி, கழுகுமலை, எட்டையபுரம் எனத் தென் தமிழ்நாட்டின் பல ஊர்களை உள்ளடக்கி இரு நூற்றாண்…
எரியும் பனிக்காடு
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகம் மற்றும் கேரள மலைப்பகுதிகளில் இருந்த தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த ஏழை தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட வரலாற்று நாவல் …
உப பாண்டவம்
ஒரு தூரதேசப் பயணி அஸ்தினாபுரத்தை நோக்கிப் பயணிக்கிறான். வழியில் சந்திக்கும் இரு சூதர்கள் — ஒருவன் பார்வையற்றவன், மற்றவன் செவியற்றவன் — மகாபாரதத்தின் கதையை விரிக்கத் தொடங்கு…
கடல் ராணி
இந்த வரலாற்றுப் புதினம் சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், அக்காலத்து வீரமறவர்களின் சாகசங்களையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கடற்பயணங்களின் பின்னணியில் விறுவிறுப்பான…
கங்கை கொண்ட சோழன் பாகம் 2
ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலத்தில் சோழ நாடு உச்சத்தில் இருக்கிறது. ஆனால் அரசியல் சூழல் கொந்தளிக்கிறது — மேலைச் சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன், கீழைச் சாளுக்கியத்தை தன் வசமாக்க…
கர்ணனின் கதை
பூமாதேவி தன் பாரத்தைத் தாங்க முடியாமல் சூரியனிடம் முறையிடுகிறாள். அதன் விளைவாக, சூரியனுக்கும் குந்தி தேவிக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது — ஆனால் குந்தி, மந்திரத்தை வெற…
கங்கை கொண்ட சோழன் (பாகம் 4)
கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…
கங்கை கொண்ட சோழன் (பாகம் 3)
கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…