வாழ்க்கை வரலாறு Books
என் கதையும் கீதமும்
மனித வாழ்வில் இன்பமும் துன்பமும் கலந்திருப்பது இயல்பு. தனக்கு உண்டாகும் இன்னல்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனர். ஒரு சாதாரண மனிதனுக்கு, வாழ்…
வீர சிவாஜி
நம்மை ஆண்ட பல நூறு மன்னர்களில் வெகு சிலரை மட்டுமே இன்றளவும் நாம் நினைவுகூர்கிறோம். அவர்களிலும் வெகு சிலரை மட்டுமே கொண்டாடவும் செய்கிறோம். சத்ரபதி சிவாஜிக்கு அந்த வரிசை…
ஐசக் நியூட்டன்
ஒப்புக: "கரையில் கூழாங்கற்கள் பொறுக்கும் குழந்தைகள் போல", ஜான் மில்டன், சொர்க்க மீட்பு, நூல் iv. வரி 330 ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு. இயக்க விதிகள், …
பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டையின் பாடல்கள் சின்ன வயதிலேயே எல்லோரையும் ஈர்த்தது போல் என்னையும் ஈர்த்தது. பின்னர், மறைந்த எனது தந்தையார் திரு. ஜானகிகாந்தன் அவர்கள் மூலம் பட்டுக்கோட்டையாரைப் பற்றி…
ஆப்ரகாம் லிங்கன்
ஆப்ரகாம் லிங்கன் - வரலாற்றில் அருமையான பெயர். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வைராக்கியம் உள்ளவர்களுக்கு அது ஒரு உந்து சக்தி! அடிமைப்பட்டவர்கள் ஆர்த்தெழுவார்கள். உரிமைப்புரி…
ராஜாஜி
வழக்கறிஞர் தொழிலில் ராஜாஜி அடியெடுத்து வைத்தபோது, அவரை ஜூனியராக ஏற்றுக்கொள்ள பிரபல வழக்கறிஞர்கள் யாருமே முன்வரவில்லை. யாருடைய சிபாரிசும் வேண்டாம்; என் திறமையால் நான்…
அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும்
மு. சுப்பிரமணி (பிறப்பு: 1961) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்ற…
காமராஜரின் வாழ்வும் சாதனைகளும்
காமராசர் (காமராஜர்) (சூலை 15, 1903 - அக்டோபர் 02, 1975) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவராவார். இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனா…
பாரதிதாசன்
சந்தேகமில்லாமல் ஒரு புரட்சியாளர். அறியாமையில் உறங்கிக் கிடந்த சமுதாயத்தைத் தனது கவிதைகள் மூலம் எழுப்பி, விழிப்பூட்டினார் பாரதிதாசன். தமிழை ஒரு மொழியாக அல்ல, வலிமையான…
நாட்டுக்கு உழைத்த நல்லவர் குருநானக்
நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…