Select a cover image
Searching for images...
Saving cover image...
வழக்கறிஞர் தொழிலில் ராஜாஜி அடியெடுத்து வைத்தபோது, அவரை ஜூனியராக ஏற்றுக்கொள்ள பிரபல வழக்கறிஞர்கள் யாருமே முன்வரவில்லை. யாருடைய சிபாரிசும் வேண்டாம்; என் திறமையால் நான் முன்னுக்கு வருவேன் என்று அன்று உறுதி எடுத்துக்கொண்டார் ராஜாஜி. அன்று ஆரம்பித்தது அவரது பயணம். அதற்குப்பின் ஒருவராலும் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எதிரிகள், போட்டியாளர்கள், பொறாமைக்காரர்கள் - யாராலும் அவரை ஒன்றும் செய்ய முடியவில…
Genres
Tags
Shelves
More like this
பாடிக்களித்த 12 பேர்
மார்கழி மாதம்... எங்கும் குளிர் பனி... பெருமாள் கோயிலிலிருந்து புறப்படும் பிரபந்த கம்பீரம்... இதை ரசிக்காதவர் உண்டோ ? ஆழ்வார்கள் வேதசாரத்தைத் தமிழில் தந்தவர்கள். எல்லோராலு…
நான் ஏன் பிறந்தேன் பாகம் 2
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் சொன்னவர் அண்ணா... செய்தவர் எம்.ஜி.ஆர்.! கருத்தில் வேற்றுமையா? கொள்கையில் வேற்றுமையா? என்று சிந்தித்தாலே போதும்; இரு தரப்பாரிடையிலும், …
தத்துவ மேதை அரிஸ்டாட்டில்
இந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் மு…
பெருந்தலைவர் காமராஜர்
சின்ன வயதில் தந்தையை இழந்தவர். வசதி இல்லாததால் படிக்கவும் முடியிவில்லை. ஆனாலும் தன் முயற்சியால் முனைந்து நிறைய படிப்பார், சந்திப்பார். தேச விடுதலையில் ஆர்வம் அதிகமானது. …
அம்பேத்கர் சிந்தனைகளும் வரலாறும்
கல்விக்கூடங்களில் எல்லாக்குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சீருடை, கல்வி இடம் கண்டிப்பாகக் கொடுத்தாக வேண்டும். குழந்தைகளுக்கிடையே சாதி மனப்பான்மை சிறிதளவும் வராதவாறு பார்த்த…
விவேகானந்தர்
மக்களிடமிருந்து விலகிச் செல்வதற்காக அல்ல, மக்களிடம் மேலும் நெருங்குவதற்காக துறவறம் மேற்கொண்டவர் விவேகானந்தர். 'எல்லையில்லாமல் அன்பு செலுத்து. எந்த நிலையிலும், ஒழுக்கத்தை வி…
ஜவாஹர்லால் நேரு
மிகப்பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். சின்ன வயதிலேயே ஏழைகளுக்கு உதவும் எண்ணமும் மனிதர்களை நேசிக்கும் குணமும் அவரிடம் இருந்தன. வெளிநாட்டுக்குச் சென்று பாரீஸ்டர் பட்ட…
நாட்டுக்கு உழைத்த நல்லவர் சுபாஷ் சந்திரபோஸ்
நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…
ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு
ஜீவாவின் வாழ்க்கை குறித்த இந்த நூல் 61 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட நூல். இந்நூலில் இடம்பெறும் அவரது சமகாலத் தோழர்களான ஈ.வெ.ரா. பெரியார், மறைமலை அட…
அக்னிச் சிறகுகள்
நமது தாயகத்தின் பெருமையைத் தலைநிமிரச் செய்த மேதை நாட்டின் பாதுகாப்பிற்கு வாணத்தில் வேலி கட்டியவர்.. இந்தப் 'பாரதரத்னத்தின்' அறிவியல் தவச்சாலையில் பற்றி
ஜின்னா
காந்தி பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாகவே அரசியலுக்கு வந்துவிட்டவர் ஜின்னா. ஒரு வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜின்னா, மக்களின் ஆதரவைப் பெற்று ஒ…
இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்
இந்திய இளைஞன் ஒவ்வொருவனுக்கும் உலகாளாவிய புகழைப் பெற்றுத் தந்தவன் - நாட்டுப் பற்றாளன் - கடமை வீரன் - அஞ்சா நெஞ்சன் - கொள்கைத் தெளிவு கொண்டவன் - வயதால் இளைஞன் - அறிவால் சிந்…