Select a cover image
Searching for images...
Saving cover image...
மார்கழி மாதம்... எங்கும் குளிர் பனி... பெருமாள் கோயிலிலிருந்து புறப்படும் பிரபந்த கம்பீரம்... இதை ரசிக்காதவர் உண்டோ ? ஆழ்வார்கள் வேதசாரத்தைத் தமிழில் தந்தவர்கள். எல்லோராலும் இறைவனைக் காணமுடியும் என்று வாழ்ந்துகாட்டி சரணாகதி தத்துவத்தின் மகிமை உணர்த்தியவர்கள். 'பாடிக் களித்த 12 பேர்' என்ற இந்நூல் - ஆழ்வார்களின் சிலிர்ப்பூட்டும் சரிதங்களை விரிவாகவும் எளிமையாகவும் விவரிக்கிறது. நூலாசிரியர் ஆர்.பி. ச…
Genres
Tags
Shelves
More like this
கண்ணதாசன் பொன்மழை
மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ! மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்! நீலமா மேகம் போல நிற்கின்ற திருமா லுந்தன் நேயத்தால் மெய்சி லிரித்து நிகரிலா…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 9
இறைவனை நாம் இவ்வளவு நாள் அணுகிய முறைகள் அனைத்தும் தவறானவை என்பதை மிக தெளிவாக குறிப்பிடும் ஆசிரியர் முழுக்க முழுக்க அவரின் அனுபவத்தின் வாயிலாக நமக்கு கூறும் ஆன்மீக ச…
ஷீரடி சாயிபாபாவின் அற்புத மகிமை தரும் வியாழக்கிழமை விரதம்
விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,…
அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்
'அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்' என்ற இந்த தொகுப்பு ஊல் ஒரு அற்புத பொக்கிஷம் ஆகும். தேவார பலன் தரும் பதிகங்கள் என்ற வகையில் பல புத்தகங்கள் வந்த …
தித்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள் உரை விளக்கத்துடன்
அருணகிரிநாதர் பதினாறாயிரம் திருப்புகழ் பாடிய தாக வரலாறு காணக்கிடக்கிறது. அவற்றுள் நமக்குக் கிடைத்திருப்பது 1325 பாடல்கள்தாம். வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளை அவர்க…
சிறகை விரி! பற
மைக் பிடிப்பதும் பேனா பிடிப்பதும் பாரதி பாஸ்கருக்கு கைவந்த கலையாகிவிட்டது. பட்டிமன்றப் பேச்சில் நமக்கான நம்பிக்கையாக - ஆறுதலாக ஆத்மார்த்தமான வாதங்களை வைத்து கைத்தட்டல் பெற…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 1
கேள்வி: இந்து மத்த்தின்பால் விழிப்புணர்ச்சியும், அதிகப் பற்றும் கொண்டவர்கள் இந்தியாவின் தென் பகுதியைவிட, வட பகுதியில்தான் அதிகம் உள்ளதாக அறிகிறேன். அது பற்றித் தங்கள் கருத்து …
பாடிக்களித்த 12 பேர் - (ஒலிப் புத்தகம்)
மார்கழி மாதம். எங்கும் குளிர் பனி. பெருமாள் கோயிலிலிருந்து புறப்படும் பிரபந்த கம்பீரம். இதை ரசிக்காதவர் உண்டோ ? ஆழ்வார்கள், வேத சாரத்தைத் தமிழில் தந்தவர்கள். எல்லோராலும் இற…
வாழ்க்கை வரலாறு வரிசை-1
மகாத்மா காந்தி ; தேசத்தந்தை மகாத்மாகாந்தியின்நெகிழ்வூட்டும் வாழ்க்கை இது. தேசப்பற்று என்பது சட்டைக்கு மேல் குத்திக் கொள்ளும் கொடிஅல்ல. நெஞ்சுக்குள்ளே பதிய வேண்டிய கல்வெட்டு என்…
திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்
திருப்பாவைக்கு எழுதப்பட்ட உரை நூல்கள் கிரந்தமொழி, சமஸ்கிருதம் கலந்து காணப்படுகின்றன. 'சங்கத் தமிழ் மாலை முப்பது ' என்று போற்றப்படும் திருப்பாவைக்கு விளக்கம் வேற்று மொழியில்…
ராஜேந்திர பிரசாத்
தேர்ந்த ஆளுமை, துணிச்சல், தன்னம்பிக்கை. முக்கியமாக நேர்மை. தளபதிக்குரிய இந்த குணங்களே ராஜேந்திர பிரசாத்தின் அடையாளங்கள். மாணவர் தலைவராக இருந்தவரை குடியரசுத் தலைவர் அளவ…
எல்லை காந்தி
மிருகத்தனமாக மக்களை ஒடுக்கிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக, பயமின்றி போர்க்குரல் உயர்த்தியவர் கான் அப்துல் கஃபார் கான். விடுதலைப் போராட்டத்தில் தன்னுடைய பங்கு என்ன என்ப…