Select a cover image
Searching for images...
Saving cover image...
பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
Paatali Kavignan Pattukotai Kalyanasundaram
பட்டுக்கோட்டையின் பாடல்கள் சின்ன வயதிலேயே எல்லோரையும் ஈர்த்தது போல் என்னையும் ஈர்த்தது. பின்னர், மறைந்த எனது தந்தையார் திரு. ஜானகிகாந்தன் அவர்கள் மூலம் பட்டுக்கோட்டையாரைப் பற்றிய பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். சமீபத்தில் பட்டுக்கோட்டையாரைப்ற்றி திரு.ஜீவபாரதி எழுதிய பழகியோர் பார்வையில் பட்டுக்கோட்டை என்ற நூல் என்னை மிகவும் கவர்ந்தது. பின்னர், திரைப்படத் தொடர்புடைய புத்தகங்களைப் படிக்கும் போது அத…
Genres
Tags
Shelves
More like this
நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
இந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் வ…
ஜீவா வாழ்க்கை வரலாறு
ஜீவா அவர்கள் நாட்டின் விடுதலைக்காகவும் , தொழிலாள் , விவசாயிகள் - பாட்டாளி மக்களின் நலனுக்காகவும் பெண்கள் விடுதலைக்காகவும் தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணம் செய்தார் . உன்…
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
தமிழ்நாட்டு அரசியல் களத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை! காங்கிரஸ் கட்சியில் கோலோச்சிய விதம், தேர்தல் களத்தில் பெற்ற தொடர் வ…
அருட்செல்வர் ஏ.பி.என்.
அவரது திரைப்படங்களில் எப்போதும் அடிப்படையில் ஒரு நல்ல கதை இருக்கும். அந்த அடிப்படையிலேயே அவர் செயல்பட்டார். அதனால்தான் பெரிய நட்சத்திரங்களை வைத்து எடுத்த அவரது திரைப்படம் …
எனது சுய சரிதம்
எனது சுயசரிதமான வனவாசத்தில், நான் அதிகம் விவரிக்காத சினிமா வாழ்க்கை விவரமே இந்நூல். தொழிலில் இறங்கியது, தொடங்கியது, முன்னேறியது - வந்த இடையூறுகள், ஏற்றங்கள், சரிவுக…
விவேகானந்தர்
மக்களிடமிருந்து விலகிச் செல்வதற்காக அல்ல, மக்களிடம் மேலும் நெருங்குவதற்காக துறவறம் மேற்கொண்டவர் விவேகானந்தர். 'எல்லையில்லாமல் அன்பு செலுத்து. எந்த நிலையிலும், ஒழுக்கத்தை வி…
கடல் கொள்ளையர் வரலாறு
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கடல் கொள்ளையர்கள் தோன்றிவிட்டார்கள். இவர்கள் வீழ்த்தாத கப்பலில்லை. எதிர்கொள்ளாத ராணுவமில்லை. ஜூலியஸ் சீஸரைக் கடத்தி வந்து, பிணைக் கைதியாக வைத்து …
காமராஜர் வாழ்வும் அரசியலும்
ஒருவரை அரசியல்வாதி என்று எதிர்மறையாக மட்டுமே இன்று அழைக்கமுடிகிறது. அந்த அளவுக்கு ஊழலும் சுயநலமும் பதவி ஆசையும் முறைகேடுகளும் அரசியல் களத்தில் பெருகிக் கிடக்கின்றன.…
மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை (ஜெயலலிதா டைரி குறிப்புகள்!)
பள்ளியில் படித்தபோது, நன்றாகப் படிக்கும் மாணவி, நாட்டியத்தில் ஆர்வம், திரைப்படத்தில் கதாநாயகியாக தனி முத்திரை, புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம்... இப்படி அமைதியான வாழ்வை விரு…
கிராப்புறக் கைத்தொழில்கள்
கிராமப்புறப் பொருளாதாரம் மிகவும் நலிந்து கிடக்கிறது. அதனால் அங்கிருந்து எல்லோரும் வேலைதேடி நகர்புறங்களுக்கு ஓடி வருகிறார்கள்.இதனால் பிரச்சனைகள் தீர்ந்து விடப் போவதில்லை.…