மர்மம் Books
சிவ ரகசியம்
இயற்கை எழில் சூழ்ந்த பூமிகாத்தான் பட்டி — சித்தர்களின் அருளால் காக்கப்படும் ஒரு அதிசயக் கிராமம். அங்கே இயற்கையின் விதிகள் ஒரு இம்மி கூட மீறாது. கொலைக் குற்றத்திற்காக தூக்கு…
கிருஷ்ண தந்திரம்
அர்ஜூனனிடம் கிருஷ்ணன், 'என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டாராம். அதற்கு அர்ஜூனன், 'கண்ணா! நீயே பரிபூரண பிரம்மம்' என்றானாம். இதைக்கேட்ட கிருஷ்ண…
ஐந்தாவது அத்தியாயம்
‘ஐந்தாவது அத்தியாயம்’, கணேஷ் - வஸந்த் தோன்றும் கதை. குமுதத்தில் 2000-ல் வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்கவை…
தி பிளாஃப்ட் ஆந்தாலஜி ஆஃப் தமிழ் பல்ப் ஃபிக்ஷன், தொகுதி II
A TERRIFYING MONSTER HOLDS A KEY TO A HIDDEN TOMB! A FAMILY OF DEBAUCHED MAHARAJAS FALLS PREY TO AN EVIL CURSE! A YOUNG WOMEN'S OBSESSION WITH BLU…
விபரீதக் கோட்பாடு
மறுமணம் செய்துகொள்ள விரும்பும் இளைஞன் சாமிநாதன், ஓராண்டுக்கு முன் காணாமல் போன தன் மனைவி ப்ரதிமாவைக் கண்டுபிடித்து விவாகரத்து வாங்கித் தருமாறு வழக்கறிஞர் கணேஷிடம் வருகிற…
நான்காவது நாள்
ஒரு மலை மீது கிடைக்கும் எலும்புக்கூட்டைப் பற்றி கார்த்திக் ஆல்டோ விசாரிக்கச் செல்லும் போது விரியும் உலகமே நான்காவது நாள்.
வானத்து மனிதர்கள்
தாணுமாலயக்குடி என்ற மர்மமான மலைக்காட்டுக்கு புதிய வன அதிகாரியாக சிவக்குமார் நியமிக்கப்படுகிறார். அவருக்கு முன்பிருந்த காளிமுத்து எப்படியாவது மாறுதல் வாங்கி வெளியேற …
விட்டுவிடு கருப்பா
தென் தமிழக கிராமமொன்றில் நிலவும் காவல் தெய்வ வழிபாட்டையும், அதைச் சுற்றி நிகழும் மர்மமான சம்பவங்களையும் மையமாக வைத்து நகரும் அமானுஷ்ய திரில்லர் இது. ஊரே கட்டுப்படும் காவ…