Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
சினிமா சினிமா
Cinema Cinema
- பக்கங்கள்
- 128
- பதிப்பகம்
- பேசாமொழி பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789387707542
சாரு நிவேதிதா 2008ஆம் ஆண்டில் சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் இவை. தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா எனப் பல்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மிகவும் பேசப்பட்ட பல படங்கள் பற்றிய உடனடியான விமர்சனங்களைப் பதிவு செய்து வந்திருக்கும் சாரு நிவேதிதா, சினிமாவின் அழகியல் மற்றும் அவை பேசும் மதிப்பீடுகள் குறித்து இக்கட்டுரைகளில் துல்லியமாக தன் பார்வைகளை முன்வைக்கிறார்.
Genres
Shelves
More like this
கலகம் காதல் இசை
என்னுடைய இசையை உருவாக்கும்போது நான் இந்தப் பிரபஞ்சத்தால் இயக்கப்படும் ஒரு கருவியாக உணர்கிறேன். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி நம் இதயங்களைத் திறந்த…
கனவுகளின் நடனம்
கலா கௌமுதி, உயிர்மை ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் சினிமா என்னும் பரப்பையும், அதைத் தாங்கிநிற்கும் இயக்குநர்கள், நடிகர்கள் ஆகியோரையும் ஒரு விம…
தீராக்காதலி
தமிழ்த் திரையுலகின் தொடக்க காலத்தை வடிவமைத்த ஆறு கலைஞர்களின் வாழ்க்கையை முன்வைக்கும் கட்டுரைத் தொகுப்பு இது. தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்பட்ட எம்.கே. த…
சினிமா - அலைந்து திரிபவனின் அழகியல்
தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என மூன்று பிரிவுகளாக விரியும் கட்டுரைத் தொகுப்பு இது. உலக சினிமாவின் மாறுபட்ட அழகியலையும் அரசியல் பின்னணியையும் முன்வைத்த…
ஸீரோ டிகிரி
தமிழின் மீறல்வாத நவீன இலக்கியப் படைப்புகளில் ஒரு முன்னோடியாக இந்த நாவல் கருதப்படுகிறது. தொலைபேசி உரையாடல்கள், கொடூரமான வதைக் காட்சிகள், மென்மையான காதல் கவிதைகள், எண்…
தேகம்
வதைத்தலுக்கும் வதைக்கப்படுதலுக்கும் இடையேதான் மனிதகுலத்தின் சமூக, பண்பாட்டு வரலாறுகள் எழுதப்படுகின்றன. வலியை உற்பத்தி செய்வதிலிருந்தே அதிகாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்…
எங்கே உன் கடவுள்?
கேள்வி: நீங்கள் துக்ளக் இதழில் எழுதத் தொடங்கிய போது, உங்கள் கொள்கைகளிலிருந்து சமரசம் செய்துகொண்டுவிட்டீர்கள் என்று விமர்சனம் எழுந்ததே? பதில்: துக்ளக்கில் எழுதுவது சமரசம் செய்…
பழுப்பு நிறப் பக்கங்கள் பகுதி 1
ப்ளாட்டிங் பேப்பரிலிருந்து மறைவது போல, தமிழ்ப் படைப்புலகில் பல கலைஞர்களின், எழுத்தாளர்களின், சாதனையாளர்களின் பெயர்கள் காலப்போக்கில் மறைந்துகொண்டே இருக்கின்றன. சிலருடைய பெய…
கோணல் பக்கங்கள் பாகம் 1
"எண்பதுகளின் துவக்கத்தில் பெங்களூரிலிருந்து வெளிவந்த ‘இங்கே இன்று’ என்ற பத்திரிகையில்தான் ‘கோணல் பக்கங்கள்’ என்ற பத்தி தொடராக எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சி மீண்டும் தொண்ணூறுகள…
மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்
சாரு நிவேதிதா எழுதிய சிறுகதைகளின் முழுத் தொகுதி இது. தமிழில் புதிய புனைவு மொழியை பரீட்சித்துப் பார்த்தவர்களில் சாருவின் இடம் மிகவும் முக்கியமானது. அவற்றில் பல கதை…
எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது
தமிழில் பத்தி எழுத்திற்கு ஒரு தனி மொழியை உருவாக்கியவர் சாருநிவேதிதா. ஒரு எழுத்தாளனுக்கு எழுதுவதற்கென்று பிரத்தியேகமான அனுபவங்கள் தேவை இல்லை, அவன் எல்லோரும் வாழ்கிற …
காமரூப கதைகள்
சாரு நிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயல்கின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது…