Select a cover image
Searching for images...
Saving cover image...
'டி.என். இமாஜான் ஒரு பன்முக எழுத்தாளர். இவர் இதுவரை 102 நூல்களை எழுதி முடித்துள்ளார். அவை நகைச்சுவை, கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், பொதுஅறிவு என பல்துறை நூல்கள்,கடந்த 2006-ஆம் ஆண்டு , சிங்கப்பூரில் இவர் எழுதிய 40 நூல்களை ஒரே சமயத்தில் வெளியீடு காணச் செய்து, சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.எழுத்துத் துறையில், இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் நிறையவே உள்ளது என்றும், அதனால், தொடர்ந்து எழுதி, …
Genres
Shelves
More like this
பேசப் பழகலாமா
வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்கள். ஆனால் வெறுமனே வளவளவென்று பேசினால் காரியம் ஆகுமா? ம்ஹும்! இடமறிந்து, காலமறிந்து, பக்குவமாக எதையும் எடுத்து உரைக்கத் தெரியவேண்டும். …
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்
நாம் தினமும் எத்தனையோ சொற்களைப் படிக்கின்றோம். கேட்கின்றோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், சில சொற்கள் எப்படி வந்திருக்கும்? இதன் பொருள் என்ன? இதன் மூலம் என்ன? எனப் பல கேள்விகள் எழ…
படிப்பு சுமை அல்ல சுகம்
'மாணவர்களுக்கான படிக்கும் உத்திகள்' என்ற இந்த நூலில் மாணவர்கள்படித்து சிறந்த மதிப்பெண்களைப்ப எறுவதற்கான பல உத்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. வகுப்பில் கவனம் செலுத்துவது எப்படி?…
எளிதில் கற்போம் ஹிந்தி
இந்நாளில் நமக்குப் பலமொழி அறிவு இன்றியமையாததாக உள்ளது. அவரவர் தாய்மொழியில் நுண்ணறிவும் திறமையும் பெறுவது முதற்கடமையாகும். அதோடு இன்றைய ஆட்சித்துறை, அலுவல் துறை, பொத…
சிரிப்பூக்கள்
இலக்கிய வழக்கில் சிறுபான்மையே இடம்பெற்றுள்ள நகைச்சுவை. உலக வழக்கில் பெரும்பான்மையான மக்களால் வெளிப்படுத்தப்படுகின்றன. எனவே தான் நாளிதழ்கள் வார மாத இதழ்கள், நாடகம், திரைப்ப…
MBA மூன்றெழுத்து மந்திரம்
பி.காம்., பி.எஸ்சி., இன்ஜினீயரிங் படித்தவர்கள் முன்பெல்லாம் தங்கள் துறையிலேயே முதுகலையைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், தற்போது பெரும்பாலோர் எம்.பி.ஏ. படிப்பைத்தான் தேர்ந்தெடுக்…
நகைச்சுவையான ஹைக்கூ கவிதைகள்
காதல் மட்டும் போதும் கல்யாணமே வேண்டாம் சண்டை போடத் தெம்பில்லை! மாமியார் திட்டினாள் மருமகளும் திட்டினாள் எதிர் வீட்டுக்காரியை!
நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!
இப்போது நீங்கள் நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள் என்னும் நூலின் உள்ளே நுழைந்து விட்டீர்கள் அதற்கு முதற்கண் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டு உங்களைக் கைப்பிடித்து உள்ளே அழைத்து…
போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி?
“அடடே..! எல்லா கேள்வியும் தெரிஞ்ச கேள்விங்கதான்; ஆனா, அதுக்கெல்லாம் நான் தேர்தெடுத்திருக்கும் பதில்தான் சரியான்னு தெரியல!” - இதுதான் இன்றைய மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்…
பயம் தவிர்ப்போம்
என்ன நடக்குமோ என்கிற பதற்றமே பயம். பயம் எப்போதும் எதிர்பாலம் குறித்ததாகவே இருக்கிறது.அடுத்தநொடியில் நமக்க் ஏதேனும் நேருமோ என்கிற அச்சம் நம் உடல் முழுவதும் பரவி பலவிதமான …