Select a cover image
Searching for images...
Saving cover image...
இப்போது நீங்கள் நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள் என்னும் நூலின் உள்ளே நுழைந்து விட்டீர்கள் அதற்கு முதற்கண் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டு உங்களைக் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் செல்கின்றேன். வருக, வருக, வருகவே! இந்த நூலில் சிறியதும் பெரியதுமாக மொத்தமாக 35 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இவை பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை. இவற்றுள் பல பத்திரிகைகளில் வெளியானவை. வெளியிட்ட பத்திரிகைகளுக்கு எனது இனி…
Genres
Shelves
More like this
சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி
சுஜாதாவின் தலைசிறந்த ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. சமூகத்திலும் தனிமனிதர்களின் அந்தரங்கங்களிலும் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள், விசித்திரங்கள், பாசாங்க…
ஏழாவது அறிவு பாகம் 1
அனைவருக்கும் ஏற்படக்கூடிய வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும் ஐம்புலன்களால் பதிவு செய்யப்பட்டு ஆறாம் அறிவால் பகுத்து அறியப்பட்டு, மனதால் இயக்கப்படுகிறது. அதன் பின்னணியில் அன்றாட வா…
யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்
யுவனைப் போல் கதை சொல்லத் தெரிந்தவர்கள் இரண்டு பேர். நூற்றுக்கிழவி அல்லது சிறு குழந்தை. தமிழில் இப்படியான எழுத்து வெகு ஆபூர்வமாக மட்டுமே நிகழ்கிறது. வழக்கமாகக் கதை சொல்ல…
கல்கியின் சிறுகதைகள் இரண்டாம் பாகம்
சரித்திரக்கதைகளின் மன்னன் என்று அழைக்கப்படும் கல்கி அவர்களின் சிறுகதைகள், சமூகத்தின்பால் அவர் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுபவை. அவரது காலத்தின் மனிதர்களை, வாழ்வை, வரலாற்றை ச…
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்
நாம் தினமும் எத்தனையோ சொற்களைப் படிக்கின்றோம். கேட்கின்றோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், சில சொற்கள் எப்படி வந்திருக்கும்? இதன் பொருள் என்ன? இதன் மூலம் என்ன? எனப் பல கேள்விகள் எழ…
பயனுள்ள தகவல்களும் பதமான நகைச்சுவைகளும்
இந்த பயனுள்ள தகவல்களும் பதமான நகைச்சுவைகளும் நூலில் வாழ்க்கைக்கு பயனுள்ள பொருத்தமான பலவற்றைத் தேர்ந்தெடுத்து அதற்கு பொருத்தமான நகைச்சுவைகள் எழுதியுள்ளேன். ஒரு தகவலுக்கு ஒ…
வியப்பூட்டும் விந்தையான உண்மைச் செய்திகள்
"உலகில் விளைகின்ற தானியங்கள் , காய் - கனிகள் செயற்கையாகத் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் ஆகிய எல்லாவற்றின் சுவைகளையும் தனித்தனியே அறிந்துகொள்ளும் தன்மை ஆறங்குல நாக்குக்கு…
மின்சாரப் பூ (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
மின்சாரப் பூ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 59. …
ஸ்ரீரங்கத்து தேவதைகள் சுஜாதா சிறுகதைகள்
தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து-போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்குற…
சாபம்
தெரிந்தே தவறு செய்து மனதை நோகச் செய்தால் அது சாபமாக மாறும். பெற்றோர்களோ, சகோதரிகளோ, வீட்டின் மூத்தவர்களோ மனது நொந்து சாபம் விட்டால் அவை ஜென்ம ஜென்மத்திற்கும் தொடர்ந்து வ…
வட்ட வடிவத்தில் சுடோகுப் புதிர்கள்
டி.என். இமாஜான் ஒரு பன்முக எழுத்தாளர். இவர் இதுவரை 102 நூல்களை எழுதி முடித்துள்ளார். அவை நகைச்சுவை, கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், பொது அறிவு என பல்துறை நூல்கள்…
பத்திரிகைகளில் படைத்த பளீர் சிரிப்புகள் !
மனித வாழ்க்கைக்கு நகைச்சுவை மிகவும் அவசியம். அப்போதுதான் உற்சாகமாக வாழமுடியும். ஆகவே, நீங்கள் நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு இதுபோன்ற நகைச்சுவை நூல்களை வ…