Select a cover image
Searching for images...
Saving cover image...
டி.என். இமாஜான் ஒரு பன்முக எழுத்தாளர். இவர் இதுவரை 102 நூல்களை எழுதி முடித்துள்ளார். அவை நகைச்சுவை, கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், பொது அறிவு என பல்துறை நூல்கள்.கடந்த 2006-ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் இவர் எழுதிய 40 நூல்களை ஒரே சமயத்தில் வெளியீடு காணச் செய்து, சாதனைப் படைத்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.எழுத்துத் துறையில், இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் நிறையவே உள்ளது என்றும், அதனால், தொடர்ந்து எழுதி, வா…
Genres
Shelves
More like this
வளமாக்கும் பொழுதுபோக்கு
நம் ஓய்வு நேரத்தை இனிப்புப் பரப்பி நிரப்பும் இதமான நிகழ்வே பொழுதுபோக்கு. அது மொட்டுகளை மலர வைக்கும் தென்றலாக வரவேண்டுமே தவிர ஒட்டு மொத்தமாக இட்டுக்கொண்டு செல்லும் புயலா…
நகைச்சுவையூட்டும் நாடகங்கள்
இந்த நூலில் மூன்று பெரிய நாடகங்களும் பல்வேறு வகையான சூழ்நிலைகளில் அமைந்த 25 நாடகக் காட்சிகளுக்கான நகைச்சுவை வசனங்களும் இடம்பெற்றுள்ளது. ஏராளமாக இடம்பெற்றுள்ள அந்த நாடகக்…
வெற்றிக்கு ஏழு படிகள்
வெற்றி எல்லோருக்கும் பொதுவானது. 'வேடிக்கை மனிதரைப் போல் நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?' என்று வாழ்க்கையின் வெற்றியைப் பற்றி பாடுவார் பாரதியார். ஒருவர் பெற்றிருக்கும் வெ…
பாவேந்தரின் தவறின்றித் தமிழ் எழுத
வல்லெழுத்து மிகாத இடங்களை நான் விரித்துரைக்கு முன் - அறிவிக்க வேண்டியவை சில உண்டு. அவைகளைப் 'படிப்பவர்' மறவாமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 'வரும்படி சொன்னான்' என்ப…
பிரபலங்கள் செய்த குறும்புகள்
இந்நிலையில் தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ‘ நான் செய்த குறும்பு ’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. …
விளையாட்டு வினாடி வினா விடை
ஆரம்பப் பள்ளிகூடத்தில் பாடப்புத்தகங்கள் மட்டுமே கற்பதற்காக இருக்கின்றன. பல விதங்களில் மாணவர்கள் பாடப்புத்தகங்களை தவிர வேறு புத்தகங்களை கருத்தில் கொள்வதற்கு வழியில்லை. ஏனெனில் …
நான் எஞ்சினியர் ஆவேன்
பள்ளி இறுதியை முடித்த உடன் அடுத்து என்ன படிப்பது? என்ற கேள்வி வந்து நிற்கிறது. எஞ்சினியர் படிப்பு என்று முடிவெடுத்து விட்டால் அதில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது? எஞ்சின…
நூற்றுக்கு நூறு : எக்ஸாம் டிப்ஸ் 1
தினமணி நாளிதழில் வெளியான மதியின் இந்த கார்ட்டூன்கள் வடிவிலான தேர்வு டிப்ஸ், வெளியான காலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டு மாணவ மாணவியர் மத்தியில் வெகுவாக வரவேற்பு பெ…