Select a cover image
Searching for images...
Saving cover image...
'மாணவர்களுக்கான படிக்கும் உத்திகள்' என்ற இந்த நூலில் மாணவர்கள்படித்து சிறந்த மதிப்பெண்களைப்ப எறுவதற்கான பல உத்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. வகுப்பில் கவனம் செலுத்துவது எப்படி? எந்தப் பாடத்தில், ஏன் ஆர்வம் குறைந்தது? குறிப்பெடுப்பதன் அவசியம், வீட்டில் படிக்கும் முறைகள், வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியம், படிப்பதுடன் விளையாட்டுக்கும் ஏன் முக்கியத்துவம் தரவேண்டும், பொழுதுபோக்கு…
Genres
Shelves
More like this
உங்களுக்குத் தெரியாத செய்திகள்
இந்நூலில் விதைக்கட்டிருக்கும் செய்திகள் மண்ணினை முட்டி முளைத்துக்கொண்டெழும் ஒரு செடியைப்போல் ஆச்சரியப்பூக்களால் மலர்ந்து மணம் வீசி நெஞ்சைக் கவர்ந்து நிற்கின்றன. கண்களுக்கு செவிக்…
தயிர்க்காரியும் நாய்க்குட்டியும்
தயிர்க்காரியும் நாய்க்குட்டியும் என்ற சிறுவர் சிறுகதைத் தொகுப்பில் பேன் போட்ட சவால். அப்பாவுக்கு திவசமும் அப்பாவி கோவிந்தனும். தயிர்க்காரி வளர்த்த நாய்க்குட்டி, ஒரு சோம்பேறியி…
உறவுகளை வலுப்படுத்துவது எப்படி?
'' இன்றைய மனித உறவுகள் நொறுங்கிக்கிடப்பதைக் காணமுடிகிறது. முகங்களுக்கு மேல் முகம் அணிந்த மனிதர்களையே காணமுடிகிறது. அந்த முகத்திலும் மகிழ்ச்சிக்குப் பதிலாக பொன்னை இழப்ப…
நட்பை வலுப்படுத்துவது எப்படி?
'நட்பை வலுப்படுத்துவது எப்படி?' என்ற இந்த நூல்,நட்பு என்பது உதவும் உறவாகத் திகழ்வதைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பலவித உறவுகளில் புண்மையான உறவாகவும், நன்மை தரும் உறவா…
ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
" இந்திய நிர்வாக அமைப்பில் மிக உயர்ந்த படிப்பாகக் கருதப்படும் ஐ.ஏ.எஸ். படிக்க பலரும் விரும்புகின்றனர். சிறந்த நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்பெறும் இத்தேர்வுகளில் தே…
உலகைக் கவர்ந்த ஜவஹர்லால் நேரு
ஜவஹர்லால் நேருவை குழந்தைகளுக்கு மட்டுமாபிடிக்கும்; நம் எல்லோருக்கும்தான் உங்களுக்குப் பிடிப்பது போலத்தான் எனக்கும்! அவரது வாழ்க்கை, அரசியலோடு இரண்டறக் கலந்தது. அவரது சிந்தன…
ஒரு இந்தியனின் கனவு...
ஓர் இந்தியனின் கனவாக நமது மாண்புமிகு.திரு. A.P.J அப்துல் கலாம் அவர்கள் தனது மூன்று தொலைநோக்கு பார்வைகளை இந்நூலில் விவரிக்கிறார். இக்கட்டுரையில் இந்தியாவின் நிலையையும் அ…
மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?
மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? என்ற கேள்வி யார் மனதில் தான் எழாதிருக்கிறது? இந்தக் கேள்விக்கான விடை தேடி அலுத்தவர்கள் ஏராளம். மகிழ்ச்சியாக இருக்கத் தெரிந்தால் அதைவிட மிகப் …
கலாம் வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம்
எந்தக் கலையாக இருந்தாலும் எந்த இலக்கியமாக இருந்தாலும் அது லட்சோப லட்சம் மக்களிடம் பேசக்கூடியதாக இருக்க வேண்டும்' என்பது மகாத்மா காந்தியின் வாக்கு 'உன்னிடம் கவிதை என்னும் பொ…