உறவுகளை வலுப்படுத்துவது எப்படி?

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உறவுகளை வலுப்படுத்துவது எப்படி?

Uravugal Valupaduthuvathu Eppadi?

'' இன்றைய மனித உறவுகள் நொறுங்கிக்கிடப்பதைக் காணமுடிகிறது. முகங்களுக்கு மேல் முகம் அணிந்த மனிதர்களையே காணமுடிகிறது. அந்த முகத்திலும் மகிழ்ச்சிக்குப் பதிலாக பொன்னை இழப்போமோ, பொருளை இழப்போமோ! என்ற அச்ச உணர்வின் தடிப்புகளும் வெடிப்புகளும் கோலம் போட்டிருப்பதைக் காணமுடியும். முகங்களுக்கு மேல் முகம் அணிந்த மனிதர்கள் தங்கள் முக மூடியைக் கழற்றி எறிய வேண்டும். மனித உறவுகளின் மேன்மையைப் புரிந்து கொள்ளவேண்டு…

Interested in this book? Check Price on Amazon
Shelves
book பசுமைக்குமார் பொது

More like this


வேடிக்கையான விடுகதைகள் 1000

வேடிக்கையான விடுகதைகள் 1000 என்ற தலைப்பிட்டாலும் இப்புத்தகத்தில் மொத்தம் 1007 விடுகதைகள் அடங்கியுள்ளன. விடுகதைகளுக்கான விடைகள் கடைசி பக்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. …

Check Price

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்

நாட்டுக்குழைத்த நல்லவர்கள் வருங்காலத் தலைமுறை என்றென்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும். வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டியடிக்க சொல்லால், எழுத்தால், அர்த்தமுள்ள செயலால் அஞ்சா நெஞ்…

Check Price

அன்பிற் சிறந்த தவமில்லை.....

உலகின் பிற பாகங்களில் நாகரிகம் மெல்ல எழுந்து நடப்பதற்கு முன்பே உலகப் பொதுமை பேசியவன் தமிழன். சர்வதேசியம், உலக சகோதரத்துவம் பற்றிய மிகச் சரியான கருத்தோவியத்தை மனிதநேயம்…

Check Price

சித்தர்களின் வாஸ்து சாஸ்திர ரகசியங்கள்

வீட்டைக்கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப்பார்' என்று ஆதிகாலம் தொட்டு பெரியோர்கள் பலர் கூறக்கேட்டிருக்கிறோம். திருமணம் செய்து கொள்வதற்கு நமது ஜாதகத்தின் படி திருமணயோக அமைப்பு …

Check Price

வர்ம ரகசியம்

இந்நூலாசிரியர் சிறு வயது தொடங்கி சித்த மருத்துவத்திலும் தமிழ் கலைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆசான் கண்ணன் என்பவரிடத்தில் சிலம்பம், வர்ம்ம், களரி, யோகா, கராத்தே போன்ற அரிய…

Check Price

முல்லை பெரியாறு அணையா நெருப்பா?

அணை ஒன்றை உருவாக்கலாம் என்று எப்போது யோசிக்க ஆரம்பித்தார்களோ அன்று தொடங்கி இன்று வரை தீராத சர்ச்சையாக நீடிக்கிறது முல்லை பெரியாறு விவகாரம்.உலகின் எந்த மூலையிலும் இத்தன…

Check Price

எவை மனித உரிமைகள்

தோட்டத்திற்கு வேலி எப்படி அவசியமோ? நாட்டிற்கு - வாழ்விற்கு மனிதன் எடுத்துக்கொள்ளும் உரிமையும், சட்டமும், பாதுகாப்பும் முக்கியம். கற்கால மனிதனிலிருந்து நாளைய வாழ்விற்கு உண்…

Check Price

அழகோ அழகு

பண்டைக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களு பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர். தாம் இளமையில் கேட்டறிந்த கதைகளில் அவர்கள் தம் கற்பன…

Check Price

வேதாந்தத்தின் கலாசார அரசியல்

நூலாசியர் ந.முத்துமோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர்.தத்துவம்,சமயம், பண்பாடு,தலித்தியம்,பெண்ணியம், அமைப்பியல்,பின் அமைப்பியல் ஆகியவற்றை மா…

Check Price

வளர் இளம்பருவம் (பிரச்னைகளும் தீர்வுகளும்)

' இதுதான் வளர்இனம் பருவம்' என்ற இந்த நூல் இன்றைய தினம் இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டிய பல அரிய தகவல்களைக் கொண்டுள்ளது. 'டீன் ஏஜ்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த…

Check Price

விண்வெளியில் வீராங்கனைகள்

விண்வெளிப் பயணம் என்பது மனித குலச் சாதனை. புவி ஈர்ப்பு அற்ற நிலையில் மிதந்து, நடந்து, சில நாட்கள் விண்வெளியில் வாழ்வது இதற்கு அத்தியாவசியம். இந்த விண்வெளிப் பயணத்தில் பெண்…

Check Price