அன்பிற் சிறந்த தவமில்லை.....

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அன்பிற் சிறந்த தவமில்லை.....

Anbir Sirantha Thavamillai..

உலகின் பிற பாகங்களில் நாகரிகம் மெல்ல எழுந்து நடப்பதற்கு முன்பே உலகப் பொதுமை பேசியவன் தமிழன். சர்வதேசியம், உலக சகோதரத்துவம் பற்றிய மிகச் சரியான கருத்தோவியத்தை மனிதநேயம் மாறாத நிறத்துடன் தீட்டிக்காட்டிய முதல் இனம் நம் தமிழினம். சங்க காலம் தமிழினத்தின் பொற்காலம் என்று போற்றப்படுகிறது. பசி இல்லாகுக' பிணி சேண்நீங்குக; வேந்து பகை தணிக; ஆண்டு பல நந்துக; அறம் நனி சிறக்க; அல்லது கெடுக' என்னம் 'ஜங்குறுநூறு…

Interested in this book? Check Price on Amazon
Tags
கற்பனை சிந்தனை கனவு
Shelves
book பொது தமிழருவி மணியன்

More like this


காலக் கண்ணாடி

நேர்மையான சிந்தனையாளரும், தேசிய உணர்வு கொண்ட அரசியல்வாதியுமான தமிழருவி மணியனின் சொற்பொழிவு, கட்டுரை, பேட்டி ஆகியவை, தமிழக இளைஞர்களின் நல்வாழ்வுக்கும், மேம்பாட்டுக்கு…

Check Price

வாழ்ந்திடச் சொல்கிறேன்

வாழ்வில் பிடிப்பிழந்து விரக்தியின் இருளில் மூழ்கிக் கிடப்போர்க்கு வெளிச்சத்தையும், நாளை என்னாகுமோ என்னும் கலக்கத்தில் தடுமாறிக் கொண்டிருப்போர்க்கு நம்பிக்கை என்னும் ஊன்றுகோலையும்…

Check Price

சித்தர்கள் அருளிய மனித வசியம் புதையல் வசியம்

சித்தர்கள் அருளிய நெருப்பறை யோக ரகசியம் · சித்தர்கள் அருளிய உணவு முறைகள் · சித்தர்கள் அருளிய கடைச்சரக்குகளின் மருத்துவ குணங்கள் · சித்தர்கள் அருளிய

Check Price

ஆரோக்கியம் தரும் அற்புத சூப்புகள்

இந்நூலில் அறிவியல் முறையில் நன்கு ஆய்ந்து அனுபவித்த 12 மூலிகை வகைகளையும், 12 கீரை வகைகளையும், 15 காய்கறி வகைகளையும், 3 தானிய வகைகளையும், 3 மலர் வகைகளையும் குறித்த…

Check Price

இன்று புதிதாய்ப் பிறப்போம்

வரலாறு என்பது நேற்று இறந்தவர்க்கும், இன்று இருப்பவர்க்கும், நாளை பிறப்பவர்க்கும் இடையே நடைமெறும் ஒப்பந்தம்'என்றார் ஆங்கிலேய அறிஞர் எட்மண்ட் பர்க். மன்னர்களின் போர்க்களமும்,அவர்களுடை…

Check Price