Select a cover image
Searching for images...
Saving cover image...
தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களின் வழியாகப் பல நாடகங்கள் மக்களைச் சென்றடைந்து நேயர்களால் நேசிக்கப்படுபவர் இந்நூலாசிரியர் மா. கமலவேலன் அவர்கள். குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களுடன் விஞ்ஞானி ய.சு. ராஜன் அவர்கள் எழுதிய ' இந்தியா 2020' நூலைச் சிறுவர்களுக்கான நூலாக எழுத்தாக்கம் செய்து பாராட்டுகள் பெற்றவர். மேலும் சிறப்பான பல நூல்களை எழுதி வாசகர்களின் மனங்களில் இடம்பிடித்தவர். மா. கமலவ…
Genres
Tags
Shelves
More like this
அறம்-2
அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…
அறிவுக்கு விருந்து தெனாலிராமன் கதைகள் முழுவதும்
இன்றும் தமிழில் வெளிவராத அநேக தெனாலிராமன் கதைகள் ஆந்திர நாட்டில் செவி வழி செய்தியாக உலவிக் கொண்டிருக்கின்றன. இதன் ஆசிரியர் தெனாலி (அவன் பிறந்த ஊர்) விஜயநகரம் (அவன் வள…
அரிதாரம்
ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று. பத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்…
ஆசியாவின் பேரொளி
இந்தாண்டின் ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகள் கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளின் 3ம் நாளான இன்று தடகள வீராங்கனை சுவப்னா பர்மன் 5993 புள்ள…
எல்லா மனிதரும் ஒன்றே
கற்றார், கல்லார், செல்வர், வறியோர், அகவையில் பெரியவர் சிறியவர் என எந்தப் பாகுபாட்டுக்கும் இந்த உலகில் இடம் கொடாத்து தூய அன்பு மட்டுமே! அந்த அன்மை மனத்திற்கொண்டோர் அதை மற்றவரி…
நகைச்சுவை நீதிக்கதைகள்
மாமதுரை நாட்டை இருநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த மதுரை நாயக்கர்களுள் விசுவநாதர், திருமலைநாயக்கர், மங்கம்மாள் ஆகிய மூவருமே குறிப்படத்தக்க வாய்ந்தவர்கள் ஆவார்கள். வரலாற்…
ஒரு புளியமரத்தின் கதை
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
உயிரில் கலந்த உறவே
அ றுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர். கம்பீரமாய் ஓங்கி உயர்ந்த கோபுரங்களின் கலசங்கள் மாலை வெயில்பட்டு பொன்னாய் ஜொலித்தன. இதுதான் எங்கள் வீடு என உரிமையாய் சில புறாக்கள் …
கற்ற வித்தையை மறவாதே குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள்
No description added
முன்னோர் சொன்ன நன்னெறிக் கதைகள்
'கதைகள் படித்தல்' என்பது பொழுதைப் போக்குவதற்கான ஒரு வழி என்று சொல்லப்படுகின்றது. இன்று ஏராளமான கதைகள், புத்தக வடிவில் எழுந்து நின்று ' என்னைப்படி; என்னைப்படி' என்று நம் …