Select a cover image
Searching for images...
Saving cover image...
கற்றார், கல்லார், செல்வர், வறியோர், அகவையில் பெரியவர் சிறியவர் என எந்தப் பாகுபாட்டுக்கும் இந்த உலகில் இடம் கொடாத்து தூய அன்பு மட்டுமே! அந்த அன்மை மனத்திற்கொண்டோர் அதை மற்றவரிடமும் பரப்பி, அன்பதிர்வை ஏற்படுத்துகிறார்கள். அதன் விளைவாகத்தான், பிறரிடம் மதிப்பு கொள்ளும் பழக்கம், பிழை செய்தோரையும் பொறுத்துக் கொள்ளும் பக்குவம் ஆகிய சமுதாயத்தில் இன்றும் நிலவுகின்றன. மேலும் மற்றவர் செய்யும் தீய குற்றங்களை…
Genres
Shelves
More like this
பஞ்சதந்திரக் கதைகள் குழந்தைகளைக் கவரும் படங்களுடன்
பஞ்ச தந்திரம் என்பது நீதி சாஸ்திரம் என்னும் நன்னடத்தைப் பற்றிய விரிவான கருத்துகளை மிருகங்களின் கதைமூலம் குழந்தைகள் விரும்பிப் படிக்கும் வண்ணம் விவரிக்கப் பட்டவையாகும். இவற்றில்…
சந்திரகுப்த மௌரியர்
சிறுவர்களுக்கான படக்கதை. சந்திரகுப்த மௌரியரைப் பற்றிய வரலாற்றுப் புத்தகம். கிழக்குவின் அமர்சித்ரகதா வெளியீடு.
பசும்பொன் தேவர் திருமகனாரின் தீரமிகு வரலாறு
No description added
பொய்களின் அணிவகுப்பு (பன்னாட்டு வாய்மொழிக் கதைகள்)
இன்றைய ரயில் பயணங்களில் மாத, வார இதழ்கள், நாளிதழ்கள் படிப்பவர் களே அதிகம் இருக்கிறார்கள். பெரும் பான்மையினர் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்பது, செல்போன் பேசிக்கொ…
சின்னஞ் சிறு சீனக் கதைகள்
இந்நூலில் ஐம்பது சின்னஞ்சிறு சீனக்கதைகள் இடம் பெற்றுள்ளன. எழுத்துலகில் தனக்கென ஒரு உத்தியைக் கையாண்டு பேர் பெற்ற எழுத்தாளர் திருவைகாவூர் கோ.பிச்சை அவர்கள் 50 சீனக்கதைகளைத் …
சித்திரக் கதைகள்
குழந்தைகளுக்கான சித்திரக் கதைகள் என்னும் இந்நூல் குட்டிக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்…
இலக்கிய உலகில் மேதைகளின் உலா! (old book - rare)
மக்கள் நோக்கில் இலக்கியங்களை - ஆய்வு செய்யும் புது வழியை அறிமுகம் செய்து வைத்த இலக்கியப் பேராசான்கள் ப. ஜீவானந்தம், அறிஞர் வெ. சாமிநாதசர்மா, தமிழ் இலக்கிய விளக்காகத் திகழ்…
மனிதருள் மாமணிகள்
தமிழகம் தந்த மாமேதைகளின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கங்களைக் கொண்டது இந்த நூல். அவர்கள் 1) மாபெரும் புரட்சியாளர் ம.வெ. சிங்கார வேலர் 2) மாபெரும் தொழிலாளர் இயக்கத் தலைவர் வி…
வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கைச் சரித்திரம்
வீரபாண்டிய கட்டபொம்மன் , தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தி…