வாழ்க்கை வெளிச்சங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வாழ்க்கை வெளிச்சங்கள்

Vaazhkkai velichangal

சில கதைகள் - அணைந்துகிடக்கும் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்துவிட்டுச் செல்கிறது. சில கதைகள் நறுமணமாய் சுவாசத் தரையைத் தொட்டுவிட்டுச் செல்கிறது.இத்தகைய அரிய நூல் பொதுவாய் எல்லோர் கையிலும் வழிகாட்டியாய் இருந்து உதவும் என்பதில் சிறுதும் சந்தேகமில்லை.

Shelves
சிந்தனைகள் book ஜேம்ஸ் ஆலன்

More like this


உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்க…

கவியரசர் கண்ணதாசன் 365 - ஒவ்வொரு நாளும் கண்ணதாசன்

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை…

வெற்றி தரும் சிந்தனைகள்

இலக்கியத்துறையிலும் பிறதுறைகளிலும் தேர்ந்து பயனுள்ள பல நூல்களைப்படைத்துப் புகழ்பெற்றவர்களின் படைப்புக்களிலிருந்து எஞ்ஞான்றும் மாணவர்களுக்குப் பயன்படக் கூடிய கருத்துக்களைத் தேர்…

சின்னச் சின்ன சிந்தனை உரைக(ல்)ள்

மூளையில் மூடநம்பிக்கைகளும் இரைப்பையில் குப்பை உணவுகளும் இருக்கின்றவரையில் நலவாழ்வு என்பது ஒரு கானல்நீரே என்று முன்னுரையிலேயே சவுக்கடி கொடுக்கிறார் நூலாசிரியர் டாக்டர் வ…

ஆற்றலுக்கு வழி அமைதிக்கு வழி

கப்பலோட்டிய தமிழனாக, செக்கிழுத்த செம்மலாக, எல்லோரும் வ.உ.சி. யை அறிந்திருப்பார்கள். அவர் ஓர் உன்னதப் படைப்பாளி. மிகச்சிறந்த வாழ்வியல் சிந்தனையாளர் என்னும் மற்றொரு பரிமாணத்த…

சிந்தனை மலர்கள்

இது மரபுக்கவிதைகள் அடங்கிய தொகுப்பு. எல்லாப் பக்கங்களிலும் நிரம்பியிருப்பது ஆழமான தமிழ்ப்பற்றுதான் என்பதில் மிகையில்லை. உலகம் போற்றும் தமிழ், தமிழும் முதன்மை பெற வேண்டும், …

மகிழ்ச்சியின் மலர்ச்சி

வாழ்வில் எதையெல்லாம் செய்யலாம் செய்யகூடாது என்பதை ஒருவர் நமக்கு அட்டவணை போட்டுகொடுத்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இந்த நூல் ஒரு வரபிரசாதம். இந்நூலின்…

நடிகவேல் எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்

”ஒரு காலத்தில் மக்கள் என்னைக் கல்லால் அடித்தார்கள்; அதே மக்கள் இன்னொரு காலத்தில் மலர் மாலைகளால் என்னை வரவேற்று என் நாடகக் கருத்துகளையெல்லாம் ஏற்றார்கள். இடையில் மாறுபட்டது காலம்…

மனத்தை வெல்லுவாய்! மனிதனாகுவாய்!!

மனம் பற்றிய இரகசியங்களையும் புனிதத் தன்மையை எய்தி மகான் தன்மைக்குச் செல்லும் வழியைப் பற்றியும் ஆங்கில நாட்டுத் திருவள்ளுவர் என்று போற்றப்படும் ‘ஜேம்ஸ் அல்லன்’ எழுதிய இரு நூல்கள…

செனிக்காவின் நல்வாழ்வுச் சிந்தனைகள்

செனிக்காவின் முழுப்பெயர் லூசியஸ் அன்னேயஸ் செனிக்கா (Lucius Annaes Seneca) ஆகும். இவருடைய பெற்றோர்கள் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள். செனிக்கா கி.பி. மூன்றாம் ஆண்டில் பிறந்…

சொற்களின் சரிதம்

திருவனந்தபுரம் புத்தன் சந்தையில் மகாகவி பாரதியரைச் சந்தித்தவர். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையுடன் நெருங்கிப் பழகியவர். மறைமலையடிகளின்