சிந்தனை மலர்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிந்தனை மலர்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இது மரபுக்கவிதைகள் அடங்கிய தொகுப்பு. எல்லாப் பக்கங்களிலும் நிரம்பியிருப்பது ஆழமான தமிழ்ப்பற்றுதான் என்பதில் மிகையில்லை. உலகம் போற்றும் தமிழ், தமிழும் முதன்மை பெற வேண்டும், தமிழா தூங்கும் புலி என இராதே, நீரின்றித் தவிக்கும் தமிழகம், என அதிகமும் தமிழர் நலம் பேசும் மரபுக்கவிதைகள். சுற்றுச்சூழல் குறித்த மரபுக்கவிஞரின் அக்கறை கவனத்துக்குரியது

Shelves
சிந்தனைகள் book பொன் பரமகுரு

More like this


ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்!

‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...’ என்று கண்ணதாசன் எழுதிய பாடலை, சந்திரபாபு பாடுவார். மேலோட்டமாகப் பார்க்கும்போ…

மகிழ்ச்சியின் மலர்ச்சி

வாழ்வில் எதையெல்லாம் செய்யலாம் செய்யகூடாது என்பதை ஒருவர் நமக்கு அட்டவணை போட்டுகொடுத்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இந்த நூல் ஒரு வரபிரசாதம். இந்நூலின்…

பணக்காரர் ஆக பத்து வலிமையான சிந்தனைகள்

“பணக்காரர் ஆவதற்கு உதவும் பத்து வலிமையான சிந்தனைகள்” என்னும் இந்நூலில் உலகில் கோடீசுவரர்களின் பின்னணியில் உள்ள பத்து சிந்தனைகளைப் பற்றி விளக்கி எழுதியுள்ளேன். செல்வந்தராவதற்…

விவேகானந்தரின் அக்னி சிந்தனைகள்

பாமரர்களுக்கு கல்வியையும், மனதிற்கு தைரியம் மிக்க சொற்களையும் வழங்குவது தர்மங்களில் சிறந்த தர்மமாகும். ஒருவன் கல்வி பெறுவதால் அவனுடைய குடும்பமே முன்னேற்றப்பாதையில் அடியெட…

கலைஞரின் முத்துக்குவியல்

கலைஞர், புதினங்களைப் படைத்தார்; நாடகங்களைப் படைத்தார்; கட்டுரைகளைப் படைத்தார் என்பது மட்டும் அவரது பங்களிப்பு அன்று. அவர், புதிய தமிழை... புதிய தமிழ் நடையைத் தமிழ் உலகுக்…

வாழ்க்கை வெளிச்சங்கள்

சில கதைகள் - அணைந்துகிடக்கும் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்துவிட்டுச் செல்கிறது. சில கதைகள் நறுமணமாய் சுவாசத் தரையைத் தொட்டுவிட்டுச் செல்கிறது.இத்தகைய அரிய நூல் பொதுவாய் …

கம்பனின் பார்வைகள்

சைவம், வைணவம் என்று சிறு வட்டத்தைவிட்டு வெளிவந்து பரம்பொருள் ஒருவனே என்பதை விரிவாகப் பேசுகிறான் கம்பன். வடமொழியில் உள்ள உபநிடதக் கருத்துகளை தமிழில் கூறிய முதற் புலவனு…

நார்மன் வின்சென்ட்பீலின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

நார்மன் வின்சென்ட் பீல் ( Norman Vincent Peale , மே 31, 1898 – திசம்பர் 24, 1993) என்பவர் அமெரிக்க மறைப்பரப்புனரும், சிறந்த பேச்சாளரும் ஆவார். அவர் அமெரிக்கா மற்றும் உல…

கவியரசர் கண்ணதாசன் 365 - ஒவ்வொரு நாளும் கண்ணதாசன்

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை…

ஆன்மீகச் சிந்தனைகள் பாகம் 2

சமூக நாவல்களில் தனி ஆளுமையை நிரூபணம் செய்த பாலகுமாரன் அவர்கள், ஆன்மீக மற்றும் சரித்திர நாவல்களில் தன் முத்திரையை பதித்தவர். திரையுலகிலும் தன் வசனங்களால் தடம் பதிக்க தவறவ…