Select a cover image
Searching for images...
Saving cover image...
வாழ்வில் எதையெல்லாம் செய்யலாம் செய்யகூடாது என்பதை ஒருவர் நமக்கு அட்டவணை போட்டுகொடுத்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இந்த நூல் ஒரு வரபிரசாதம். இந்நூலின் ஆசிரியர் எதார்த்தத்தை எப்படி சிறப்பானதாக மாற்ற முடியும் என்பதை சிறப்பாக சொல்லி நம்மை வாழ்வின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்கிறார். தன்னமிக்கை மிக்க இந்நூல் நமக்குள் மகிழ்ச்சியின் மலர்ச்சியை நிச்சயம் தரும்.
Genres
Shelves
More like this
வாய்ப்பு வரும் நேரம்
வாய்ப்புகள் எப்போதாவதுதான் வரும் . அது வரும்நேரத்தில் நீங்கள் உங்களை முழு தகுதியோடு வைத்திருக்க வேண்டியது மிக மிக அவசியம் . ரயில் விட்டுட்டா அப்புறம் அப்பான்னாலும், அம்மான…
முன்னணியில் இரு - பாகம் 2
நமக்குள் அமிழ்ந்து இருக்கும் மிகச் சிறந்த அம்சங்களை உசுப்பிவிட்டு நம்மை உயர்வடைச் செய்வது புத்தகங்கள் தான் .அப்படிப்பட்ட வீரியமிக்க விதைகளை தன்னகத்தே வைத்திருக்கும் புத்தகம் இது…
முன்னணியில் இரு - பாகம் 1
நமக்குள் அமிழ்ந்து இருக்கும் மிகச் சிறந்த அம்சங்களை உசுப்பிவிட்டு நம்மை உயர்வடைச் செய்வது புத்தகங்கள் தான். அப்படிப்பட்ட வீரியமிக்க விதைகளை தன்னகத்தே வைத்திருக்கும் புத்தகம் இது…
கலைஞரின் சிறையில் பூத்த சின்னச் சின்ன மலர்கள்
முதலாளித்துவத்தின் உடம்புக்குள் உணவாகச் செல்லுகிற தொழிலாளர் வர்க்கம் தேவையான இரத்தத்தை அளித்துவிட்டுக் கழிவுப் பொருளாக வெளியேறுகிறது. தாயை ஒருவன் கற்பழிக்க முயல்வதைக் கண்…
சொற்களின் சரிதம்
திருவனந்தபுரம் புத்தன் சந்தையில் மகாகவி பாரதியரைச் சந்தித்தவர். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையுடன் நெருங்கிப் பழகியவர். மறைமலையடிகளின்
விதையாக இரு
நம்பிக்கை வார்த்தைகள், சோர்வுறும் மனதுக்கு தீர்வு சொல்லும் அறநெறிகள், ஏக்கம் கொள்ளும் உள்ளத்துக்கு ஊக்கம் தரும் உரைகள் என நம் முன்னோர் நமக்காக விட்டுச் சென்றுள்ளவை ஏராளம் உள்ளன ஏட…
விவேகானந்தரின் அக்னி சிந்தனைகள்
பாமரர்களுக்கு கல்வியையும், மனதிற்கு தைரியம் மிக்க சொற்களையும் வழங்குவது தர்மங்களில் சிறந்த தர்மமாகும். ஒருவன் கல்வி பெறுவதால் அவனுடைய குடும்பமே முன்னேற்றப்பாதையில் அடியெட…
உறுதியான மனம்
ஆவிக்குரிய ஜீவியத்தில் மன உறுதி மிக முக்கியமானது. உறுதியான மனமே ஜெய ஜீவியத்தை உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் கொண்டு வரும். பாவத்திலிருந்தும், அக்கிரமத்திலிருந்தும் வி…