Select a cover image
Searching for images...
Saving cover image...
ஆன்மாவைக் குளிர்விக்கும் வானோடையாகவும், அநீதிகளைக் சருகுகள் போல் எரித்துத் தள்ளும் நெருப்பின் கொழுந்தாகவும் ஒரே நேரத்தில் ஜிப்ரானின் எழுத்துக்கள் அத்துவிதம் கொள்பவை. பருகப் பருக மேலும் மேலும் தாகத்தை வளர்க்கும் வியப்பை ஜிப்ரானின் படைப்புகள் தலைமுறை தோறும் தந்து கொண்டே இருக்கின்றன. பாரதி சொல்வானே, அத்தகைய ‘மயக்கதாகம்’ தருபவை அவை.
Genres
Shelves
More like this
முத்தாரம்
நாம் எங்குச் செல்லுகிறோம் என்பதலல் சிந்தனை. எல்லோரும் ஓரிடமும் நோக்கியே செல்கிறோம். செல்லும் பாதைகள்தான் பல கோணங்களில் இருக்கின்றன. பேராறும், சிற்றாறும் ஒரு குறித்த எல்லைக்கு…
அண்ணா உதிர்த்த முத்துக்கள்
'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்று கூறினார் அண்ணா. அண்ணாவின் பேச்சில் எதிர்க்கட்சியினரும் மயங்கினர், வியந்து பாராட்டினர். பண்டித நேரு இந்தியப் பிரதமராக இருந்த…
வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்
"நான் மறுபடியும் பேசுவதற்கு கஷ்டமாக இருக்கிறது. வார்த்தையால் தொடமுடியாத அதைப் பற்றிப் பேசுவது என்பது எனக்கு எப்பொழுதுமே கஷ்டமாகத்தான் உள்ளது. இப்பொழுது இன்னும் கஷ்டமாக …
விவேகானந்தரின் ஆளுமைச் சிந்தனைகள்
உண்மையான புரட்சித்துறவி விவேகானந்தர் அவர்களின் ஒவ்வொரு சொல்லும் எல்லாத் தரப்பு மக்களும் விரும்பிக் கேட்டு கொண்டார்கள் என்றால் அவரது பேச்சில் வெளிப்பட்ட மனிதநேயம், தன்னம்பிக்கை, …
ஜென் தத்துவ விளக்கக் கதைகள்
இந்திய தத்துவ இயலும் ஜப்பானிய ஆன்மிகமும் விவாதித்து நடைபயிலும் சிந்தனை அரங்கம்! மனத் தெளிவுக்கும் ஆன்மிக புரிதலுக்கும் வழிகாட்டி!
பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-1)
யோகம் என்னும் பாதையில் நுழைய மனதால் முடியாது. ஏனெனில் யோகம் என்றாலே உண்மையை வெளிப்படுத்தும் ஒரு முறையியல் என்றே பொருள்படும். கனவு காணாத ஒரு மனநிலைக்கு வருவதற்கான ஒர…
வாழ்வு, அன்பு, மகிழ்ச்சி
சாத்தியமேயில்லாத ஒன்று வாழ்வு. அது அப்படி இருக்கக் கூடாது, ஆனால் அது அப்படித்தான். தாம் இருப்பதும், மரங்கள் இருப் பதும், பறவைகள் இருப்பதும் ஓர் அற்புதமே. அது உண்மையிலேயே …