விவேகானந்தரின் ஆளுமைச் சிந்தனைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

விவேகானந்தரின் ஆளுமைச் சிந்தனைகள்

Vivekanandarin Aalumaic Sinthanaigal

உண்மையான புரட்சித்துறவி விவேகானந்தர் அவர்களின் ஒவ்வொரு சொல்லும் எல்லாத் தரப்பு மக்களும் விரும்பிக் கேட்டு கொண்டார்கள் என்றால் அவரது பேச்சில் வெளிப்பட்ட மனிதநேயம், தன்னம்பிக்கை, விழிப்புணர்வு, மனிதரை மனிதர் மதிக்கும் பண்பு போன்றவைகள்தான். அவர் தன்னை ஒரு துறவி, ஆன்மிகவாதி என்பதற்கெல்லாம் முன் 'மனிதர்களிடையே நல்ல பண்பு களையும், மனிதத் தன்மையையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்த வந்த ஒரு மாமனிதராகவே தன…

Shelves
தத்துவம் book சபீதா ஜோசப்

More like this


சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.[5] கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லைய…

வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்

Author: ஓஷோ

"நான் மறுபடியும் பேசுவதற்கு கஷ்டமாக இருக்கிறது. வார்த்தையால் தொடமுடியாத அதைப் பற்றிப் பேசுவது என்பது எனக்கு எப்பொழுதுமே கஷ்டமாகத்தான் உள்ளது. இப்பொழுது இன்னும் கஷ்டமாக …

அறிஞர் அண்ணாவின் அமுத மொழிகள்

நம் முன்னோர்கள் தாம் கேட்டறிந்தும் அனுபவத்தின் வாயிலாகவும் பலதுறை சார்ந்த பழமொழிகளையும் பொன்மொழிகளையும் அறிந்து வைத்திருப்பர். அவை. சமயப்பெரியோர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், ந…

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சக்ஸஸ் பார்முலா

''திரைப்படம் என்பது ஒரு சக்திமிக்க சாதனம், மக்கள் மனத்தைக் கவரும் வண்ணம் சொல்லி, எவ்வளவு கடினமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களையும் சுலபமாகப் புரிய வைக்க உதவும் சாதனம் த…

பட்டினத்தார் பாடல்கள் விருத்தியுரை

பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய சைவ சமயப்பெரியார் இருவர். அவர்கள் பட்டினத்தாரும் பத்திரகிரியாரும் ஆவர். அனைத்துச் செல்வங்களையும் அனுபவிக்கும் அரும்பேறு பெற்ற பத்திரகிரியார், அனை…

20 நட்சத்திரங்கள் 1000 பதில்கள்

‘20 நட்சத்திரங்கள் 1000 பதில்கள்' எனும் நூலில் பிரபலங்கள் 20 பேரிடம் 50 கேள்விகளை முன்வைத்து, மொத்தத்தில் 1000 பதில்களை அவர்களிடமிருந்து பெற்று நம் கண்முன் வைத்துள்ளார் நூலா…

அன்னை தெரசா 100

யூகோஸ்லாவியாவில் பிறந்து இந்தியாவில் மறைந்த அன்னை தெரசாதன் வாழ்நாளெல்லாம் எளிய மக்களுக்காக சேவை செய்து நோபல் பரிசை வென்றவர். அவருடைய வாழ்க்கை வரலாறு எளிய நடையில் தரப்ப…

தோட்டத்துப் பூக்கள்

நான் பல்வேறு சமயங்களில் எழுதிய மிகவும் சுவையான துணுக்குகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தத் துணுக்குகளை நானே படித்துப் பார்க்கும்போது எனது நூல்களை வெளியிட்டவர்கள் இவற்றை எப்பட…