Select a cover image
Searching for images...
Saving cover image...
ரெயினீஸ் ஐயர் தெரு
Reyinees Iyer Theru
- பக்கங்கள்
- 88
- வடிவம்
- Kindle Edition
- பதிப்பகம்
- Kalachuvadu Publications
- ISBN-13
- 9788184931495
திருவனந்தபுரம் சாலையில் இணையும் ரெயினீஸ் ஐயர் தெருவில் ஆறே வீடுகள், ஐம்பதுக்கும் குறைவான கிறிஸ்தவ-வேளாள மக்கள். பள்ளிச் செல்லும் சிறுமி டாரதியின் கண்களில் தொடங்கும் கதை, ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நம்மை அழைத்துச் செல்கிறது — அம்மா இல்லாத கோழிக்குஞ்சுகளை கவனிக்கும் டாரதி, பருவ வயதின் மாற்றங்களால் அல்லாடும் ஜீனோ, நோய்வாய்ப்பட்ட கணவனுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணிக்கும் இருதயம் டீச்சர், குடிகாரனாக இருந…
Appears in following lists
user_11791
★ 5/5மழையோடு வாழ்ந்தேன் ஒரு கிறிஸ்தவனாக. இந்த நாவல் அந்த அனுபவத்தை முழுமையாக உணர வைத்தது.
user_11790
★ 5/5அருமையான விவரணை. முற்றிலும் வித்தியாசமான பாணி. அந்தத் தெருவில் உள்ள வெவ்வேறு கதாபாத்திரங்களை விளக்குகிறது. நான் அந்தத் தெருவிலேயே இருப்பது போல் உணர்ந்தேன்.
user_11789
★ 4/5தெருவில் வாழும் பல்வேறு மனிதர்களின் வாழ்க்கை சுவாரஸ்யமான முறையில் சொல்லப்படுகிறது. எளிமையான ஆனால் ஈர்க்கும் நாவல்.
user_11788
★ 5/5ஒரு தெரு, அதிலுள்ள மனிதர்கள். 100 பக்கம் வரும், ஆனா சில பாத்திரங்கள் அருமை. வண்ணநிலவனோடது எப்பவுமே கொஞ்சம் கடினமான தமிழ்தான். கதைன்னு எதுவுமில்ல, பாத்திரங்கள், அவர்கள் உரையாடல், பின்னணி.
user_11787
★ 5/5தெருவில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையையும் குணநலன்களையும் சொல்கிறது. அவர்களின் விருப்பங்கள், துன்பங்கள், சவால்களை எழுத்தாளர் இயல்பாகச் சொல்லும் விதம் எந்த வாசகரையும் இணைத்துவிடுகிறது. நல்ல புத்தகம்.
Genres
Shelves
More like this
வாடிவாசல்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…
தண்ணீர்
ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை…
கிடை
'கிடை' காட்டும் சமூக உறவுகள் மிகவும் இறுக்கமானவை. சாதி வேறுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் அங்கு இறுக்கிப் பிணைந்து கிடக்கின்றன. எல்லப்பனின் கலியாண ஊர்வலமும் செவனியின் …
யாருக்காக அழுதான்?
ஜெயகாந்தனின் இரண்டு குறுநாவல்கள் — யாருக்காக அழுதான்? மற்றும் எனக்காக அழு. பணம், நேர்மை, மனித நல்லுணர்வு பற்றிய ஆழமான கதைகள்.
ரிஷி மூலம்
மாயவரம் கிருஷ்ணய்யரின் அறிவாளி மகன் ராஜாராமன், குடும்ப நண்பர் சாம்புவய்யரின் பிள்ளைப்பேறற்ற மனைவி சாரதா மாமியின் அன்பில் வளர்கிறான். ஆனால் விதியின் சதி அவர்களது உறவை ஒரு…
எங் கதெ
இமையத்தின் இந்த நெடுங்கதையில் ஆண்-பெண் உறவின் ஒரு பரிமாணம் முழு ஆவேசத்துடன் பேச்சு மொழியில் பெருக்கெடுக்கிறது. இமையத்தின் படைப்புகள் அனைத்திலிருந்தும் வேறுபட்ட களம்; வேறு…
குறத்தி முடுக்கு
‘குறத்தி முடுக்கு’ ஓர் இடமல்ல, ரத்தமும் நிணமும் சீழும் ஓயாமல் கசியும் ஆறாத ரணம். தான் உயிர்தப்ப, பல்லி துறந்த வால். பிறகு அதே பல்லியின் தினவுக்கு வடிகாலான அவலம். மும்பை…
எஸ்தர்
ராமநாதபுரம் மாவட்டத்தின் சாத்தாங்குளம் என்ற வறண்ட கிராமம். பஞ்சமும் வறட்சியும் தாக்க, ஊரில் இருந்த மக்கள் ஒவ்வொருவராகக் கிராமத்தை விட்டு இடம்பெயர்கிறார்கள். ஆனால் ஒரு குடும்பம்…
கம்பாநதி
அடுத்தடுத்து நிகழ்வதற்காக எவ்வளவோ விஷயங்கள் காத்திருக்கின்றன, என்ற வரி நாவலின் இடையே வந்தாலும், அதற்கும் முன்பே எத்தனையோ விஷயங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. கம்பா நதி என …
பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…