Select a cover image
Searching for images...
Saving cover image...
புழுக்கமான இரவு. பருவ மழை ஏறக்குறைய முடிந்துவிட்டது. இந்தியாவுக்கு வந்து இரண்டாவது மழைக்காலத்தைக் கடந்துவிட்டேன். கரும்பச்சையில் காடு முழுக்கச் செழிப்பு வெடித்துக் கிளம்பியிருக்கிறது. ஆழ்ந்த நிழலில் சிவப்புப் பூக்கள் கறுப்பாகத் தெரிகின்றன. குருவின் வீட்டு வாசலில் சிலரோடு காத்திருக்கிறேன். காவி உடை அமைதி. ஆவல் கொப்புளிக்கும் முகங்கள். காட்டுக்குள் இரவில் மிருகங்களின் சரசரத்த நடமாட்டம் போல அடங்கிய …
Genres
Shelves
More like this
சிவ சூத்திரம்
சிவசூத்திரத்தில் காசுமீர சைவம் தொடர்பான எழுபத்தேழு சூத்திரங்கள் காணப்படுகின்றன.[3] காசுமீரத்தின் சிறீநகரின் அருகேயுள்ள மகாதேவ மலையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் வசுகுப்த…
தம்மபதம் - பாகம் 6
எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான். அதுஎனக்குத் எதுவும் தெரியாது என்பது" என்று சாக்ரடீஸ் சொல்வார் அப்படித்தான் ஓஷோவும் அறிவுக்கு எதிரான அறியாமையின் ஆழத்தை நமக்கு உண…
இப்போதே பரசவம்! ஏன் காத்திருக்கிறீர்கள்?
ஓஷோ எனக்கு அறிமுகமாகும்போது ஓஷோவாக அறிமுகமாகவில்லை. ரஜனீசாகத்தான் அறிமுகமானார், அதுவும் செக்ஸ் சாமியார் ரஜனீசாக. என் பதின்பருவங்களில் ஒரு வறட்டுத்தனமான நாத்திகனாகத்…
அன்பின் அதிர்வுகள்
எவ்வளவு தான் ஆரோக்கியமாக இருந்தாலும் நம்மில் பலரை மனமே ஆள்கிறது.மனம் அதன் வழியே செல்லச்செல்ல இருக்கும் ஆற்றல் விரயமாகிறது.ஆனால் அதன் மூலம் என்ன என்று உள்நோக்க அது முதலில் …
உள்முகமாய் ஒரு பயணம்
உடலிலுள்ள ஆதார மையங்களை மேம்பட வைத்து, அவற்றின்மீது செல்வாக்குச் செலுத்த நினைப்பவர் செய்ய வேண்டிய முதல் வேலை, சீரான சுவாசத்தினை நிலை நிறுத்துவதாகும். புத்தியில் படிந்த…
தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும்
ஓஷோவைப் பற்றி, அவருடைய அழகான சமூகத்தை விட, வாசகர்கள் அதிகமாகத் தெரிந்து வைத்திருப்பதுதான், ஆச்சரியமான உண்மை. அதிலும், குறிப்பாக இந்த நூல், அவருடைய வாசகர் வட்டத்தை, ப…
அறிந்தவைகளுக்கு அப்பால்
இந்த நூற்றாண்டில் அவதரித்த, சந்தேகமில்லாமல் மிகவும் சர்ச்சைக்குள்ளான மனிதர் ஓஷோ. பல சுதந்திரமடைந்த (free) நாட்டு அரசாங்கங்கள், இந்த ஞானமடைந்த குருவை வேட்டையாடி கொல்ல முயன்…
ஐரோப்பியத் தத்துவ இயல்
ராகுல்ஜி இந்திய நாடு ஈன்றெடுத்த சிந்தனைச் செல்வர்களில் தலைசிறந்தவர். கல்விக்கடல். வற்றாத அறிவு ஊற்று. நுண்மாண் நுழைபுலம் மிக்கவர். ஐம்பது ஆண்டுகள், நாள்தோறும் எழுதிய வண்ணமிர…
ஞானப் புரட்சி பாகம் 1
பல ஆசைகள் சேர்ந்த ஒரு கூட்டமே மனம்.அது ஒரே ஒரு ஆசையல்ல.மனம் எண்ணற்ற மனங்களையுடையது.அது எல்லாக் கூறுகளும் பல்வேறு திசைகளில் விலகி வீழ்கின்றன.எப்படி நாம் ஒன்றாக செயல்படு…
மறைந்திருக்கும் உண்மைகள்
பல்லாயிரம் ஆண்டுகளாக, நமது கிராமங்கள் ஒருவகைப் புனிதம் காத்து வருகின்றன. அந்த புனிதத்தின் கண்களுக்குப் புலப்படாத ஆற்றல் மிகப் பெரியது. கீழை நாடுகளின் பண்பாட்டைச் சிதைப்ப…
விவேகானந்தரின் ஆளுமைச் சிந்தனைகள்
உண்மையான புரட்சித்துறவி விவேகானந்தர் அவர்களின் ஒவ்வொரு சொல்லும் எல்லாத் தரப்பு மக்களும் விரும்பிக் கேட்டு கொண்டார்கள் என்றால் அவரது பேச்சில் வெளிப்பட்ட மனிதநேயம், தன்னம்பிக்கை, …
உணர்வின்மையிலிருந்து மெய்யுணர்வுக்கு
தியானமும் அன்பும்இதுதான் என் கோஷம் ஒரு கலவை தேவைப்படுகிறது. குழுவும் தனிமையும் கலந்தது. முதலில் நீ குழுவில் வேலை செய்கிறாய். கடைசியில் நீ முழுமையாக நீயாகி விடுகி…