Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்த நூற்றாண்டில் அவதரித்த, சந்தேகமில்லாமல் மிகவும் சர்ச்சைக்குள்ளான மனிதர் ஓஷோ. பல சுதந்திரமடைந்த (free) நாட்டு அரசாங்கங்கள், இந்த ஞானமடைந்த குருவை வேட்டையாடி கொல்ல முயன்றார்கள். ஆனால், அது போனிக்ஸ் (PHOENIX) பறவையைப் போல், மீண்டும் அவர் உயிர்த்தெழவே வழிவகுத்திருக்கும். உண்மையை எப்படி ஒருவரால் அடக்க முடியும்? இந்த புத்தகத்தில், ஓஷோ, பம்பாயில் 1970-1973 இல்பேசிய 6 பிரசங்கங்கள் அடங்கியிருக்கின்றன.…
Genres
Shelves
More like this
விவேகானந்தரின் ஆளுமைச் சிந்தனைகள்
உண்மையான புரட்சித்துறவி விவேகானந்தர் அவர்களின் ஒவ்வொரு சொல்லும் எல்லாத் தரப்பு மக்களும் விரும்பிக் கேட்டு கொண்டார்கள் என்றால் அவரது பேச்சில் வெளிப்பட்ட மனிதநேயம், தன்னம்பிக்கை, …
மனதின் இயல்பும் அதைக் கடந்த நிலைகளும்
''உங்களுக்குள் இருக்கும் புத்தருக்கு நான் தலை வணங்குகிறேன்.நீங்கள் ஒரு புத்தராகவே இருக்கிறீர்கள். எவருமே வேறு எதுவாகவும் இருக்க முடியாது. புத்த நிலையே உங்கள் இருப்பின் ம…
அனுபவ மொழிகள்
'தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தைத் தருவாய் போற்றி' என்று சூரிய சாரத்தை வாழ்த்திப் பாடிய கவிஞர், நெருப்புக் கனிகளை உண்டு மகிழ்ந்து அவற்றின் ஞானம் சாற்றை, தனது நூல்கள் அனை…
தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 3
உண்மையான உந்துதல் இருக்கும்போது மட்டுமே செய். 2) நிறுத்துவதைப் பற்றி யோசிக்காதே. வெறுமனே நிறுத்து! 3) காத்திரு! நீ நிறுத்திய நிலையில் மூச்சு இல்லை. அசைவு இல்லை -- க…
முதல்வர் அண்ணாவின் சொற்பொழிவுகள்
அண்ணாவின் எழுத்திலும் பேச்சிலும் பகுத்தறிவு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு போன்ற கொள்கைகள் தொடர்ந்து இடம்பெற்றன. தனது சொற்பொழிவுகளில் அவர் கடைப்பிடித்…
ஞானத்தின் ரசவாதம்
நீ முதல் முறையாக மவுனமாகும்போது உனது பழைய அனுபத்திலிருந்து உணரக்கூடியதெல்லாம் துயரம்தான். அதை ஆழமாக அனுமதி கொடு. அதைத் துயரம் என்று முடிவு கட்டாதே. ஏனெனில் அந்த …
ஃப்ரெஞ்ச் அறிஞர் ரூஸோ ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய்
ஃப்ரெஞ்ச் அறிஞர் ரூஸோ ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய் இருபெரும் ஞானிகளின் வாழ்க்கை வரலாற்றினையும், தத்துவங்களையும் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்
ஒரு கோப்பைத் தேநீர்
அன்பே! தன்மீது இருக்கும் நம்பிக்கையை விட மாபெரும் ஆற்றல் வேறில்லை அதன் நறுமணம் இந்த உலகத்தை சேர்ந்ததல்ல அந்த நறுமணத்திலிருந்துதான் சாந்தி பரவசம் சத்தியம் பெருக்கெடுக்கின்றன.த…
மெய்யியல் விளக்கம்
தத்துவம் என்றால் என்ன ? நாம் ஏன் தத்துவத்தைப் பயில வேண்டும்? கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த அனைவருக்கும் ஏன் தத்துவம் தேவைப்படுகிறது? சமூக ஊழியர் அல்லது அரசியல்வாதி தத்துவத்தை அ…
தம்மபதம் - பாகம் 7
ரோஜாக்கள் மிக அழகாக பூக்கின்றன. ஏனெனில் அவை, தாமரைகளாக மாற முயலுவதில்லை . தாமரைகள் மிக அழகாக பூக்கின்றன. ஏனெனில் மற்ற மலர்களை பற்றிய கதைகளை அவை கேட்பதில்லை. இயற்க…
கால்கள் இன்றி நட சிறகுகள் இன்றி பற மனம் இன்றி நினை
இதில் உள்ளவை வெறும் கேள்விகள் அல்ல; வெறும் பதில் . இது ஒரு தீர்வு காணும் சந்திப்பு. ஆமாம் சந்திப்புதான். இந்தச் சந்திப்பின் ஒரு நிலையில் என்னுடைய பிரக்ஞைத் தன்மையும் ஒன்று கல…