Select a cover image
Searching for images...
Saving cover image...
எவ்வளவு தான் ஆரோக்கியமாக இருந்தாலும் நம்மில் பலரை மனமே ஆள்கிறது.மனம் அதன் வழியே செல்லச்செல்ல இருக்கும் ஆற்றல் விரயமாகிறது.ஆனால் அதன் மூலம் என்ன என்று உள்நோக்க அது முதலில் விரயத்தை நிறுத்தி,பிறகு முன்னிலும் வலுபெற்று கொஞ்சம் கொஞ்சமாக ஆற்றலை நிரப்பிக்கொள்கிறது.மனதின் மூலம் என்ன என்றால் உயிர் ,அதன் மூலம் என்ன என்றால் இறை , என்று ஒரு வரியில் எளிதாக சொல்லிவிடலாம்.ஆனால் இதை உணர்தல் என்பதில் தான் ஒருவரி…
Genres
Shelves
More like this
தியானம் (60 தியான முறைகளும் விளக்கங்களும்)
தியானம் பற்றிய தவறான கண்ணோட்டத்தை ஓஷோ தெளிவுப்படுத்துகிறார். தியானம் என்றால் - விளையாட்டுத் தன்மை மிக்கது. தியானம் என்றால் இறுக்கமான ஒன்றல்ல.தியானம் பற்றிய அடிப்படையான கே…
தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 1
எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!தந்த்ரா ரகசியங்கள் - பாகம்-4 (விஞ்ஞான்…
அன்பெனும் ஓடையிலே
பிரபுவின் சன்னிதியிலே எவ்வளவு ஆன்நதமாய் இருக்கிறது. சிறிதளவே திரும்பினாலும் போதும், ரகசிய உலகின் தரிசனம் கிட்டிவிடுகிறது. இந்திரியங்களின் பக்கத்திலே வெறும் துன்பமும் …
உண்மையைத் தேட வேண்டியதில்லை - பாகம் 2
நீங்கள் படித்த புத்தகங்களில் உங்களுக்கு பிடித்த புத்தகங்களின் பெயர் அந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்தின் சாரம்சம் பற்றி இந்த இழைகளில் நீங்கள் கூறினால் இளந்தலைமுறையினருக்கும், ப…
தம்மபதம் - பாகம் 5
புத்தரோ உன்னையே நேசி என்கிறார். புத்தர் சத்தியத்துக்கு வெகு அருகில் இருக்கிறார். ஏனென்றால் உன்னை நீ நேசிக்கவில்லையென்றால் உன்னை நீ அறிந்து கொள்ள முடியாது. அறிந்து கொள்வது…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 1
கேள்வி: இந்து மத்த்தின்பால் விழிப்புணர்ச்சியும், அதிகப் பற்றும் கொண்டவர்கள் இந்தியாவின் தென் பகுதியைவிட, வட பகுதியில்தான் அதிகம் உள்ளதாக அறிகிறேன். அது பற்றித் தங்கள் கருத்து …
எனக்குப் பிடித்த புத்தகங்கள்
அறுபது ஆண்டுகளுக்கு மேல் என் எண்ணச் சுழலில் அசை போட்டுக் கொண்டிருந்த எண்ணங்களை வயதான காலத்தில் வடித்திருக்கிறேன். இன்றைய இளைஞர்கள் நிறைய படிக்கிறார்கள்; மறுக்கவில்லை. அவர்கள்…
சிவ சூத்திரம்
சிவசூத்திரத்தில் காசுமீர சைவம் தொடர்பான எழுபத்தேழு சூத்திரங்கள் காணப்படுகின்றன.[3] காசுமீரத்தின் சிறீநகரின் அருகேயுள்ள மகாதேவ மலையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் வசுகுப்த…
தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும்
ஓஷோவைப் பற்றி, அவருடைய அழகான சமூகத்தை விட, வாசகர்கள் அதிகமாகத் தெரிந்து வைத்திருப்பதுதான், ஆச்சரியமான உண்மை. அதிலும், குறிப்பாக இந்த நூல், அவருடைய வாசகர் வட்டத்தை, ப…
பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1
இந்தநூல் அகமதாபாத்தில் நடைபெற்ற கீதா ஞானயக்ஞத்தில் கீதையின் முதல் இரண்டு அத்தியாயங்களின் விரிவுரையாகச் செய்யப்பட்ட பிரவசனங்களின் தொகுப்பாகும். ஸ்ரீமத் பகவத் கீதையின் 18 அத்த…
திருவடி
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று எட்டாம் வருடம் ஒரு முறை திருவண்ணாமலை சென்று பகவான் யோகிசுரத்குமார் அவர்கள் முன்பு இருகைகளையும் உயர்த்தி சாஷ்டாங்கமாய் தரையில் விழுந்து வ…
பிரபஞ்ச பேராற்றல் மனிதன்-ஆவிகள்-தெய்வங்கள்
ஒவ்வொரு மனிதனும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறான். அதற்காக முடிந்த அளவு முயற்சியும் செய்கின்றான். அவன் செய்யும் காரியங்கள் வெள்ளியையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றன.…