இலக்கியத் தரவுகளில் மகளிர் பதிவுகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இலக்கியத் தரவுகளில் மகளிர் பதிவுகள்

Ilakkiya Thuravugalil Magalir Pathivugal

"இலக்கியத் தரவுகளில் மகளிர் பதிவுகள்" என்னும் இந்நூலில் பன்னிரண்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகளில் ஆழ்புலமை மிளிர்கின்றது. இலக்கிய ஆர்வலர்களுக்கு இந்நூலில் கூறப்பட்டுள்ள செய்திகள் பயன்பாடு மிக்கதாக அமைவதுடன் பல நல்ல நூல்களைப் படித்த நிறைவையும் தருகிறது.

Shelves
பெண்கள் book டாக்டர்.பழ. அன்புமீனாள்,எஸ். முத்து லட்சுமி,ஜே.ஏ. கமலவதினி

More like this


தேரோடும் வீதிகளில் கோலங்கள்

நம் பெருமாள் புறப்பாடு என்றாலே பார்க்க கண் கொள்ளா காட்சி. அது மாதிரி வேறு எந்த கோயிலிலும் காண முடியாது. ஜீயரும் மற்றும் வைணவ உபயதார்கள் மண்டபத்தின் வாயிலில் பெருமாளுக்…

1001 வீட்டுக் குறிப்புகள்

என்ன தான் பொருட்களை வீட்டில் வாங்கி வைத்தாலும், அவற்றை பாதுகாப்பதிலும், சிக்கனமாக பயன்படுத்துவதிலும் சிலரால் முடிவதில்லை. இதற்கு காரணம் - அவர்கள் அதன் பாதுகாப்பை பற்றியோ …

பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை

முழுமுதற் பொருளைப் பெண் ஆண் என்றும், தாய் தந்தை என்றும் கொள்வதால், அதற்குத் திண்ணிய உறுப்புக்களுண்டு என்று எவருங் கருதலாகாது. அப்பொருளின் பெண்மையும் ஆண்மையும், திண்ணிய உறுப்ப…

உங்கள் மாமியாரை சமாளிப்பது எப்படி?

அடிப்படையில் எல்லாப் பெண்களுமே அன்பானவர்கள்தாம். மாமியாராகும் வரை. ஏன் இந்த விசித்திர முரண்? 'கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கம்மா.' புகுந்த வீடு செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் …

பெண்ணால் மட்டும் முடியும்

மீந்து போன இட்லி மாவை என்ன செய்வது? தேர்க்கோலத்துக்கு எத்தனை நேர் புள்ளி, எத்தனை சந்து புள்ளி? வெஜிடபிள் புலவில் எத்தனை டீ ஸ்பூன் உப்பு தூவ வேண்டும்? டிவி சீரியல் நாயகி …

கூந்தல் என்சைக்ளோபீடியா

இன்றைய தேதியில் பலருக்கும் 'தலையாய' பிரச்னையாக இருப்பது தலைமுடியை பாதுகாப்பது தான். இந்தப் பிரச்னை பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் பொதுவானதுதான். இயந்திரங்களின் உ…

பெண்ணின் வெளியும் இருப்பும்

காலம்தோறும் பெண்ணின் குரல் ஒலிக்கப்படாமல் மறைக்கப்படுவதைப் பெண் கவிதைகளில் கலகக்குரலாக்கி, பெண் கவிதை அரசியல் உருவாகிறது என்று கூறி, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தா…

சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள்

இந்நூலில் பல துறைகளிலும் சாதனை புரிந்த புரிந்துவரும் பெண்கள் பற்றி தரப்பட்டுள்ளது. இந்நூலின் நோக்கம் சரித்திரம் படைத்த பெண்மணிகள் பற்றிதெரிந்துகொள்வதோடு பெண்ணினம் தம் துறையி…

விதவிதமான கோலங்கள்

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்- என்பது கண்ணன் வாக்கு. விதவிதமான கோலங்கள் வீட்டை அலங்கரிக்க, சிலவீடுகளில் அக்கோலங்களின் மீது பரங்கிப்பூவை (பூசணிப்பூ) சாணத்தின் மீத…

என்ன அழகு எத்தனை அழகு

இன்றைய நவ நாகரிக உலகில் தங்களைப் பளிச்செனக் காட்டிக்கொள்ள விரும்பாத பெண்கள் இல்லை. ஒவ்வொருவரின் அறிவு, மதிப்பு, வசதியை அழகு மேலும் உயர்த்திக் காட்டுகிறது. பிறருடைய ஈர்ப்…

வீட்டிலேயே பியூட்டி பார்லர்

இறைவனின் படைப்பில் ஒவ்வொருவரும் அழகுதான். ஆனால் தான் அழகாக இல்லை என்கிற தாழ்வு மனப்பான்மை தான் பெரும்பாலானவர்களை ஆட்டிப்படைக்கிறது. குறிப்பாக பல இல்லத்தரசிகளுக்கு இந்த மன…