Select a cover image
Searching for images...
Saving cover image...
வாழ்க்கைக்கு அவசியமான கடிதங்களை ஆங்கிலத்தில் எழுதும் முறைகள்
Vaazhkaikku avasiyamana kadithangalai aangilathil ezhuthum muraikal
கடிதங்கள் ஓர் இலக்கியமாகவே உருப்பெற்று இருக்கிறது. சொல்ல வந்த விஷயத்தை அழகாவும், தெளிவாகவும் சொல்லுகின்ற போது, கடிதங்களுக்குச் சிறப்பான மதிப்பு கிடைத்து விடுகிறது. பொதுவாகக் கடிதங்களின் நோக்கம் நம்முடைய எண்ணங்களை, கடிதங்களைப் படிப்பவர்களுக்கு புலப்படுத்துவதுடன், யாருக்கு நாம் கடிதம் எழுதினாலும், நாம் உணர்த்த விரும்புகின்ற விஷயங்கள் கடிதங்களில் தெளிவாக அமைவது அவசியம். கடிதங்கள் பல்வேறு வகைப்படும்.…
Genres
Shelves
More like this
உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்
சிந்திக்கத் தெரியாத குழந்தைகள் என்று யாருமில்லை' - புத்தகத்தின் தலைப்புக்கு முரண்படுவதுபோல் தோன்றுகிறதா? முரண்பாடு தோற்றத்தில்தான். விஷயத்தில் முரண்பாடு இல்லை. சிந்தனை என்ப…
ஆங்கில உச்சரிப்பு வழிகாட்டி
ஆங்கில மொழி உலகின் பெரும்பாலான நாடுகளில் இரண்டறக்கலந்து விட்டது. இந்தியா ஆங்கிலக் காலனியேற்றத்துக்கு உட்பட்டிருந்தாலும், பல்மொழி பேசும் நாடு என்பதாலும், உள்நாட்டிலும், வெள…
சமச்சீர் கல்வி ENGLISH வகுப்பு 6 முதல் 12 வரை TET I & II
No description added
உயிர் உடல் ஆரோக்கியம்
ஆரோக்கியம் இல்லாதவர்கள் மிகவும் சுலபமாக உடல் தாண்டி விடுவார்கள். ஆரோக்கியம் இருப்பவர்களுக்கு இன்னும் சிறிது காலம் ஆகும். (சிரிக்கிறார்) நான் ஆரோக்கியம் அற்றவர்களைக் குறித்து …
சிறுவர்க்கான கதைகளும் பெரியவர்க்கான படிப்பினைகளும்
குழந்தைகளுக்குக் கதை சொல்வதில் நாம் மிகுந்த ஆர்வம் காட்டுகிறோம். கதை சொல்லி அவர்களைத் திருத்திவிடப் போவதாக நாம் திருப்திப்பட்டுக் கொள்கிறோம். கதை அவர்களுக்கு மட்டுமே என்று ந…
கணித வரலாறு
இந்தியக்கணித வரலாறு "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" - திருவள்ளுவர் என்று கூறி கணிதத்தின் முக்கியத்துவத்தை திருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு ம…
படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி?
படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி என்ற இந்த நூலில் எந்த ஒரு மாணவரும் படிப்பில் சிறந்து விளங்க பல்வேறு உத்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் …
வெற்றி உங்களைத்தேடி வரும்
வாழ்க்கையைப் பயணமென்று ஏன் சொன்னார்கள்? இலக்கு இல்லாமல் பயணிக்க முடியாது. எங்கே போகப் போகிறோம் என்று முடிவு செய்த பிறகுதான் பயணத்தைத் தொடங்க முடியும். ஆகவே வாழ்க்கைப் பயணம…
சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள்
சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள் ; தாய் மொழிக்கல்வியே உகந்தது என்ற விவாதமாகவே இன்றளவும் உள்ளது. ஆனால் ஆயவுகளை மேற்கொள்ளும் பொழுது ஆய்வு முறைகளை சரிவரப்புரிந்துகொள்ளாமலே…
திருமண வாழ்க்கையை வெற்றி பெறச் செய்வது எப்படி?
மனித உறவுகளிலேயே உன்னதமான உறவு தாம்பத்ய உறவுதான். அந்த உன்னதமான உறவை எவ்வாறு கட்டிக் காத்து வளர்ப்பது என்பதைத்தான் இந்தப் புத்தகம் உங்களுக்கு எடுத்துச் சொல்லப்போகிறது.
தன்னை அறியும் சுகம் உள்முக சிந்தனை தரும் தெளிவு
தன்னை யறிந்தின்பமுற வெண்ணிலாவே, தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே என்றார் வள்ளலார். உன்னையே நீ அறிவாய்? ஆசைதான் காரணமா? ஞானத்தை தேடி, நிறைவான வாழ்க்…