Select a cover image
Searching for images...
Saving cover image...
ஆங்கில மொழி உலகின் பெரும்பாலான நாடுகளில் இரண்டறக்கலந்து விட்டது. இந்தியா ஆங்கிலக் காலனியேற்றத்துக்கு உட்பட்டிருந்தாலும், பல்மொழி பேசும் நாடு என்பதாலும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தகவல் தொடர்பு கொள்வதற்கு ஆங்கில மொழி அவசியமாகிறது. அந்த ஆங்கில மொழியை, எழுத்துகளின் அடிப்படையில் உள்ளது உள்ளபடியே தமிழ் மொழியை உச்சரிப்பது போல உச்சரிக்க முடியாது. ஒரே எழுத்து,வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாக உச்சர…
More like this
+2 விற்குப் பிறகு என்ன எங்கு படிக்கலாம்?
No description added
எம் எஸ் வேர்ட் 2000
தவறுகளைக் கண்டுபிடித்து திருத்துவது. உங்கள் கோப்புகளைத் தொடங்கும் போது பகுதி தவறிய கோப்புகளைக் கண்டுபிடித்து தானாகவே திருத்தி அமைக்கிறது. * இணைய வலைகளுக்கான …
பத்து நாளில் பத்து மொழிகளை கற்கலாம்
வேலை தேடுபவர்களுக்கும் , வெளிநாடு செல்பவர்களுக்கும் மொழி பிரச்சனை இருக்கிறது, இந்நூலில் இந்தி, பஞ்சாபி, பெங்காலி, மராட்டி, ஒரியா, குஜராத்தி, மலையாளம், அரபி, உருது,…
வியப்பூட்டும் விடுகதைகள் 1000
இந்தியக் கவிதையியல் என்று வடமொழிக் கவிதையியலை மட்டுமே அறிந்திருந்த மேலைத் திறனாய்வாளர்கள் கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளாகவே தமிழ்க் கவிதையியலை அடையாளங் காணத் தலைப்பட்டுள்…
உரையாடல் கலை
ஒருவர் என்னதான் அறிவாளியாகவோ, திறமைசாலியாகவோ இருந்தாலும், பலருக்கும் முன்பாக பேசுதல் என்பது ஒரு சவாலான செயல்பாடே. தனது கருத்தை, அது எந்தளவுக்கு மதிப்பு வாய்ந்தது எ…
வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்
தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காக வாசிப்பை நம்பி இருப்பவர்கள் அனைவரும் வளம் பெற இந்தப் புத்தகம் மிகவும் உதவும்.மாணவ, மாணவியரால் தங்கள் பாடங்களைத் தவிரப் பிற துறை அறிவையும் பெர…
தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
நமது தாய்மொழி தமிழ். இது நமது மாநில அரசின் ஆட்சிமொழியும் ஆகும். நமது பாரத நாட்டின் ஆட்சிமொழி இந்தி என அறிவிக்கப்பட்டு பாரத அரசின் அலுவல்கள் அம்மொழியில் நடைபெறுகின்றன…
கல்வி எனப்படுவது...
கற்றது கையளவு ' கல்லாதது உலகளவு ' என்பார்கள். இது நம் கல்வித்துறைக்கும் மிகவும் பொருத்தமானது. இன்றைய உலகில் நாடுகள் தங்களுடைய பாதுகாப்புக்கென ஆயுதங்கள் வாங்குவதில் செலவ…
கணித வரலாறு
இந்தியக்கணித வரலாறு "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" - திருவள்ளுவர் என்று கூறி கணிதத்தின் முக்கியத்துவத்தை திருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு ம…