Select a cover image
Searching for images...
Saving cover image...
படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி என்ற இந்த நூலில் எந்த ஒரு மாணவரும் படிப்பில் சிறந்து விளங்க பல்வேறு உத்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியம், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம், நேர நிர்வாகத்தின் இன்றியமையாமை ஆகிய முக்கிய கூறுகள் இந்த நூலில் வலியுறுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டுமானால் அவர்கள் உடல் நலத்தி…
More like this
எல்.கே.ஜி.முதல் ஐ.ஏ.எஸ்.வரை
எல்.கே.ஜி.முதல் ஐ.ஏ.எஸ். வரை; எத்தகைய நினைவாற்றல் உத்திகளைப் பயன்படுத்தினால் எளிதில் அதிகமான தகவல்களை மனத்தில் நிறுத்திக் கொள்ளலாம் என்பதை உணர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். ப…
பள்ளி முன்பருவக் கல்வி (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)
No description added
குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்
"வாட் டிட் யு ஆஸ்க் அட் ஸ்கூல் டுடே? நூலின் நேர்த்தியான தமிழாக்கம் இந்த நூல். கல்வித் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற கமலாவின் பார்வையில் இந்தியக் கல்வி முறையில் உள்ள குறைப…
பொதுத் தமிழ்க் களஞ்சியம் TNPSC பொதுத் தமிழ் புதிய பாடத்திட்டம்
பொது தமிழுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு கல்வித் தரத்தில் அமைகிறது. Group - II மற்றும் Group - IV தேர்வுகளுக்கான பொது அறிவுப் பாடத்தில் முறையே பட்டப்படிப்புத் தரம், …
தியாகத் திருவுருவம் தோழர் ஆர்.என்.கே 100
தோழர், தலைவர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலாக 1996-ம் ஆண்டு எழுதினேன். அவரது வரலாறு பல திருப்பங்களைக் கொண்டது. பரபரப்பான பல சம்பவங்களையும் உள்ளடக்கியது. சு…
ஆங்கில உச்சரிப்பு வழிகாட்டி
ஆங்கில மொழி உலகின் பெரும்பாலான நாடுகளில் இரண்டறக்கலந்து விட்டது. இந்தியா ஆங்கிலக் காலனியேற்றத்துக்கு உட்பட்டிருந்தாலும், பல்மொழி பேசும் நாடு என்பதாலும், உள்நாட்டிலும், வெள…
நட்பை வலுப்படுத்துவது எப்படி?
'நட்பை வலுப்படுத்துவது எப்படி?' என்ற இந்த நூல்,நட்பு என்பது உதவும் உறவாகத் திகழ்வதைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பலவித உறவுகளில் புண்மையான உறவாகவும், நன்மை தரும் உறவா…
தயிர்க்காரியும் நாய்க்குட்டியும்
தயிர்க்காரியும் நாய்க்குட்டியும் என்ற சிறுவர் சிறுகதைத் தொகுப்பில் பேன் போட்ட சவால். அப்பாவுக்கு திவசமும் அப்பாவி கோவிந்தனும். தயிர்க்காரி வளர்த்த நாய்க்குட்டி, ஒரு சோம்பேறியி…
விடிவெள்ளி விவேகானந்தர்
விவேகானந்தர் பற்றிய இந்நூலை உண்மையிலேயே பெரும் உற்சாகத்துடன் எழதினேன். விவேகானந்தர் பற்றிய ராமகிருஷ்ணமடத்தின் வெளியீடுகளைப் படிக்கும்போது விவேகானந்தர் குறித்த மதிப்பீடு …